Tag: Athavan News

சவால்களை ஏற்று விவாதத்திற்கு வருமாறு சஜித் சவால்!

மே மாதத்தில் தேசிய மக்கள் சக்தியுடனான விவாதங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற ...

Read more

சுதந்திரக்கட்சி – பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன : சுஜீவ சேனசிங்க!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் பிளவடைந்துள்ளதுடன், அவை பாரிய பின்னடைவையும் சந்தித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற ...

Read more

வன்முறைகளுக்கு பெயர் தொழிற்சங்கப் போராட்டமல்ல : மனோ கணேசன் வலியுறுத்து!

வன்முறை முயற்சிகளுக்கு பெயர் தொழிற்சங்க போராட்டமல்ல என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் ...

Read more

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் கருக்க சன்கேத் இணைவு!

இந்தியாவில் நடைபெற்றுவரும் IPL கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிவரும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் வலைப் பந்துவீச்சாளராக கருக்க சன்கேத் இணைந்துள்ளார். தென் ஆபிரிக்காவில் பெப்ரவரி மாதம் நடைபெற்ற 19 ...

Read more

மட்டு.வாகரையில் இறால் வளர்ப்புத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ள திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு, ...

Read more

ஈஸ்டர் தாக்குதல் : மனித உரிமைப் பேரவையை நாடவுள்ள பேராயர் மெல்கம் ரஞ்சித்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, கத்தோலிக்க திருச்சபை ஐ.நா. மனித உரிமை பேரவையை நாடவுள்ளதாக கொழும்பு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ...

Read more

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் மோசடி : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஒருநாள் கடவுச்சீட்டு பெறுவதற்கு வரிசையில் இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் இலஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா குடியகல்வு ...

Read more

நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்கப் போவதில்லை – ஜனாதிபதி ரணில்!

நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அம்பகஸ்தொவ ...

Read more

அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி புறக்கோட்டை, ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கைத் தொழிலாளர் ...

Read more

பொதுஜன பெரமுன வழியின்றித் தடுமாறுகின்றது : வசந்த யாப்பா பண்டார!

எதிர்காலத்தில் நாட்டின் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read more
Page 1 of 151 1 2 151
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist