வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் வாரணாசியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து திருநங்கையொருவர் போட்டியிடுகின்றார். உத்தரப்பிரதேசத்தின் நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பைச் சேர்ந்த திருநங்கை ...
Read moreகச்சத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய மறுத்துள்ளார். கச்சத்தீவுக்கு கடற்பரப்பில் இலங்கை ...
Read moreஉள்ளுர் சந்தைகளில் இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக பாரிய போராட்டங்களை நடத்த மக்கள் அணி திரள வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி ...
Read moreவரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருத்தலமும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமுமான திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமான நிலையில் இன்று இரதேற்சவம் இடம்பெற்றது. இன்று காலை வசந்த ...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அவசர அரசியில் குழுகூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றது. ...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இந்த அரசாங்கம் சுவீகரிக்கவே முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று ...
Read moreஅனுராதபுரத்திலிருத்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் வவுனியா, ஓமந்தை பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள ...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் செல்வாநகர் மற்றும் உருத்திரபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க ஆரம்பித்து வைத்தார். வடக்கு மற்றும் ...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் ...
Read moreநாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவிற்கு படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ நிறையுடைய தங்க கட்டிகள் இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகனால் கைப்பற்றப்பட்டுள்ளன. ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.