Tag: Athavan News

வெடுக்குநாறிமலை விவகாரம் : நாடாளுமன்றில் தமிழ் உறுப்பினர்கள் போராட்டம்!

வவுனியா, வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், கடந்த மகாசிவராத்திரி தினத்தன்று பொலிஸார் நடந்துக் கொண்டவிதம் மற்றும் ஆலய பூசகர் உள்ளிட்ட எண்மர் கைது செய்யப்பட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் ...

Read more

இடைக்கால ஜனாதிபதிக்கு வழங்கிய காலம் முடிந்து விட்டது : மஹிந்த தேசப்பிரிய!

ஜனாதிபதி தேர்தலை எந்தக் காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் ...

Read more

மான்செஸ்டர் விபத்துச் சம்பவம் : இருவர் கைது!

மான்செஸ்டரில் உள்ள பெஸ்விக் நகரில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பாக இருவர் கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மான்செஸ்டரில் உள்ள பெஸ்விக் நகரில் லாண்ட் ரோவர் ...

Read more

தற்போதுள்ள அரசாங்கம் எம்முடையதா என்பதில் சந்தேகம் : பசில்!

நடக்கவுள்ள இரு பிரதான தேர்தல்களையும் காலம் தாழ்த்துவதற்கான எந்தவொரு எண்ணமும் தம்மிடம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனியார் ...

Read more

ஆட்சிக்கு வர விரும்புபவர்கள் நாட்டு மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் : ஐ.தே.க!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் நாட்டிற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திய இரண்டு யுகங்களாக காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஆசு மாரசிங்க ...

Read more

பரேட் சட்ட விவகாரம் : இலங்கை வங்கிகள் சங்கம் எச்சரிக்கை!

பரேட் சட்டத்தின் ஊடாக கடனை வசூலிப்பதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக எடுத்துள்ள தீர்மானம் வங்கித் துறையில் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை வங்கிகள் சங்கம் ...

Read more

கடவுச்சீட்டுக்களை வழங்க முருகன் உள்ளிட்டோருக்கு இலங்கை துணைத் தூதரகம் அழைப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏனைய மூன்று பேருக்கான கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக இன்று இலங்கை துணை ...

Read more

அரசியல் வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைவோம் : ஜனாதிபதி ரணில் அழைப்பு!

குறுகிய அரசியல் வேறுபாடுகள் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாபிட்டிய மாநகரசபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற ...

Read more

யுக்திய சுற்றிவளைப்பு : களமிறக்கப்படும் இராணுவம்!

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக இன்று முதல் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரான ...

Read more

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ ...

Read more
Page 3 of 147 1 2 3 4 147
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist