வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அருகே பதற்றம்!
2024-04-25
முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழி தொடர்பான விசாரணையானது சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு- கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. ...
Read moreநாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் ...
Read moreசர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ...
Read moreஅஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (26) அலரி மாளிகையில் இடம்பெற்றது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக ...
Read moreசர்வகட்சி கூட்டம் ஒரு அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில் அந்நிமிடமே குறித்த கலந்துரையாடல் மேசையை விட்டு வெளியேறுவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...
Read more13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக எழும் பிரச்சினைகளைத் துப்பாக்கிகள் கொண்டு தீர்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ...
Read more13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அக்கறையுடன் ஜனாதிபதி செயற்படுவது உறுதியாக தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் ...
Read moreபோட்டித்தன்மையுடன் உலக சந்தையில் நுழைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியமானவை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...
Read moreஇன்று சேவையில் ஈடுபடவிருந்த 4 அலுவலக ரயில்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை, பொல்கஹவெல மற்றும் கம்பஹா ஆகிய ரயில் நிலையங்களுக்கு ...
Read moreஇலங்கை புகையிரத திணைக்களத்தை இலாபம் ஈட்டும் அதிகாரசபையாக மாற்றுவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையை ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.