வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!
2024-04-24
நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!
2024-04-24
யாழ்ப்பாணம் - நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். குறித்த பெண்ணுக்கு நேற்றைய தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் ...
Read moreஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் பிறப்பு வீதம் குறைந்து வருவதாக அந்நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 2022ஆம் ஆண்டு ...
Read moreயாழில் அண்மைக்காலமாக சிறுமிகள் கர்ப்பம் தரித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு மாத்திரம் 91 சிறுமிகள் குழந்தைகளை ...
Read moreகுழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் ...
Read moreமின்சாரம் தாக்கியதில் 2 வயதுக் குழந்தையொன்றும், ஆண் ஒருவரும் உயிரிழந்த சோக சம்பவம் புஸ்ஸல்லாவ, மைப்பால பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. விலங்குகளிடமிருந்து மரக்கறித் தோட்டத்தைப் பாதுகாப்பதற்காகப் போடப்பட்டிருந்த சட்டவிரோத ...
Read moreஎலிகள் கடித்துக் குதறியதில் 6 மாதக் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இண்டியனா என்ற பகுதியிலேயே கடந்த மாதம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ ...
Read moreநல்லூரில் யாசகம் பெற்றுவந்த தம்பதியின் இரண்டரை வயதான பெண் குழந்தையொன்று நேற்றைய தினம் தீர்த்த திருவிழாவின் போது காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் திருவிழாவில் யாசகம் பெறுவதற்காக வவுனியாவின் செட்டிக்குளம் ...
Read moreதந்தையின் கவனக்குறைவினால் 10 மாதக் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் போர்த்துக்கலில் இடம்பெற்றுள்ளது. போர்த்துக்கலின் நோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் அப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கான ...
Read moreகுழந்தைகளைப் பெற்றெடுக்கும் அல்லது தத்தெடுக்கும் தமது ஊழியர்களுக்கு விசேட சலுகைகளை வழங்க லண்டனைச் சேர்ந்த ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் (Standard Chartered) என்ற வங்கி திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் உலகம் ...
Read moreபொகவந்தலாவ பகுதியில் 26 வயதுடைய தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாகப் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.