Tag: Bihar
-
பீகாரின் முதலமைச்சராக நிதிஷ் குமார் நான்காவது முறையாக இன்று மாலை பொறுப்பேற்றுள்ளார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த இந்தப் பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர் பாகு சவுகானினால் அவருக்கு பதவிப் பிரமாணமும் இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து... More
-
பீகார் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் தொடர்ந்து நான்காவது முறையாக பதவியேற்கவுள்ளார். குறித்த பதவியேற்பு நாளை (திங்கட்கிழமை) மாலை நான்கு மணியளவில் இடம்பெறும் என நிதிஷ்குமா்ர அறிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைக்கு... More
-
வட.மாநிலங்களில் பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் ஊடாக மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பீகார் மாநிலத்தில் ... More
-
கனமழை காரணமாக பீகாரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்த கனமழையால் கடந்த இரண்டு வாரங்களாக பீகார் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பீகாரில் அடுத்த 24 மணி நேரங்களுக்கு மிதமான மழை ... More
-
பீகாரில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 8 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு ப... More
-
பீகாரில் மர்ம நோயால் தாக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார்- முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மூளைக்காய்ச்சல் தாக்கியதில், ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்... More
-
பீகாரில் மூளைக் காய்ச்சலினால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட 117 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அம்மாவட்ட சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவி... More
-
பீகார் மாநிலத்தில் நிலவுகின்ற கடுமையான வெயிலின் தாக்கத்தினால் ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பீகார் மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் தொடர்பாக பீகார் மாநிலத்திலுள்ள சதார் வைத்தியசாலையின் மருத்துவர் சுரேந்திரகுமார் சிங் தெ... More
-
பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய உட்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இன்று (சனிக்கிழமை) முசாபர்பூர் அரச மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். பீகார் மாநிலத்தில் குழந... More
-
இந்தியாவின் கிழக்கு பீகாரைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தேர்தலை புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். பீகார், Dabil கிராமத்தில் வசிக்கும் மக்களே இவ்வாறு தேர்தலை புறக்கணிப்பதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். தமது கிராமங்களு... More
பீகாரில் முதல்வர், துணை முதல்வர்கள் பதவியேற்றனர்!
In இந்தியா November 17, 2020 2:44 am GMT 0 Comments 529 Views
நான்காவது முறையாக பீகார் முதல்வராகப் பதவியேற்கிறார் நிதிஷ்குமார்!
In இந்தியா November 16, 2020 2:45 am GMT 0 Comments 489 Views
வட.மாநிலங்களில் கனமழை: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 134ஆக உயர்வு
In இந்தியா October 1, 2019 10:10 am GMT 0 Comments 963 Views
கனமழையால் பீகாரில் இதுவரை 130 பேர் உயிரிழப்பு
In இந்தியா July 31, 2019 6:52 am GMT 0 Comments 1101 Views
மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு: பீகாரில் நடந்த சோகம்!
In இந்தியா July 20, 2019 3:27 am GMT 0 Comments 1278 Views
பீகாரில் மர்ம நோய்: ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழப்பு
In இந்தியா July 9, 2019 3:39 am GMT 0 Comments 1357 Views
பீகாரில் மூளைக் காய்ச்சல்: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
In இந்தியா June 16, 2019 10:36 am GMT 0 Comments 1402 Views
பீகாரில் கடும் வெயில்: ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு
In இந்தியா June 16, 2019 10:50 am GMT 0 Comments 1269 Views
பீகாரில் மூளைக் காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73ஆக உயர்வு!
In இந்தியா June 15, 2019 3:51 pm GMT 0 Comments 1297 Views
இந்தியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் : ஆயிரக் கணக்கான மக்கள் தேர்தலுக்கு கறுப்புக் கொடி
In இந்தியா April 5, 2019 10:24 am GMT 0 Comments 1732 Views