வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
கம்பஹாவில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு!
2024-04-23
பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளின் கவனத்திற்கு!
2024-04-23
மத்திய பிரதேச மாநிலத்தில் குணா-ஆரோன் வீதியில் தனியார் பேருந்தொன்று எதிரே வந்த லொறியொன்றின் மீது மோதி தீப்பற்றி எரிந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 பயணிகளுடன் ...
Read moreமாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்தும் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்தும் களுத்துறை, ...
Read moreயாழ்.மீசாலையில் பயணிகள் தரிப்பிடத்துடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில், பயணிகள் தரிப்பிடமும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ...
Read moreபொலன்னறுவை மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்தவகையில் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தினைச் சேர்ந்த பெண்ணொருவர் உட்பட மூவரின் ...
Read moreபொலன்னறுவை மன்னம்பிட்டி பிரதேசத்திலுள்ள கொட்டலீய பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் வண்டிக்கு தேசிய போக்குவரத்து சபையின் அனுமதிப் பத்திரம் இல்லை என்று ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம ...
Read moreபொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த பேருந்தொன்று நேற்றைய தினம் மன்னம்பிட்டி கொட்டாலிய பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் பரிதாபகரமாக ...
Read moreமேற்கு கென்யாவில் லண்டியானி என்ற பகுதியில் நேற்றைய தினம் (30) வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது மோதியதில் 48 ...
Read moreமகாராஷ்டிரா மாநிலத்தில், இன்று அதிகாலை யாவத்மால் என்ற இடத்தில் இருந்து புனே நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, புல்தானா என்ற இடத்தில் வைத்துத் திடீரெனத் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. ...
Read moreதேசிய கொள்கையின் பிரகாரம் கட்டாயமாக வருடாந்த பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...
Read moreபசறை 13ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்தப் பெருந்துயர் சம்பவமானது ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.