வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
முதலிடத்தைப் பிடித்த சமரி அத்தபத்து!
2024-04-23
பதுளை - மொரஹெல வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார். அதற்கமைய உல்பாத ஹண்டி என்ற இடத்தில் ...
Read moreகொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். UPDATE : கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பயணிகள் ...
Read moreபேருவளை பகுதியில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த விபத்தானது காலி – கொழும்பு நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் சொகுசு ...
Read moreபங்களாதேஷில் பயணிகள் பஸ்ஸொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து குளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுக் காலை 9 மணியளவில் சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு ...
Read moreமன்னார் நகர பேருந்து நிலையத்தின் மேல் மாடி கட்டிட தொகுதியில் தொடர்ச்சியாக சமுதாய சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்ற போதும் உரிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை ...
Read moreஅனுமதிப் பத்திரம் இன்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுப்படும் பேருந்துகளைக்கண்டறியும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து நேற்று (11) கொழும்பில் இருந்து ...
Read moreமெக்சிகோவின் ஓக்ஸாக்கா மாகாணத்தில் பேருந்தொன்று சுமார் 80 அடிப்பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் மெக்சிகோவில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த ...
Read moreஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதலாம் திகதி மேற்கொள்ளப்படும் தேசிய பேருந்துக் கட்டணத் திருத்தத்தின்படி, இந்த ஆண்டு கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்று பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன. பேருந்து ...
Read moreநாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில், கிடைக்கப்பெற்றுள்ள பேருந்துகளில் ஏறி தமது சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.