Tag: Colombo

போக்குவரத்து விதி மீறல்; 793பேரைக் காட்டிக் கொடுத்த CCTV

கடந்த 15 நாட்களில் மாத்திரம்   கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறிய 793 பேர் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபர்களுக்கு எதிராக ...

Read more

கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் தொடர்பில் அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது என ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண்ணுக்கு அமையம் தெரிவித்துள்ளது. அதன்படி  எதுல்கோட்டே பகுதியில் காற்றின் தரம் 172 சுட்டெண் ...

Read more

கொழும்பின் 15 மணிநேர நீர்வெட்டு!

அம்பத்தல நீர் வழங்கல் திட்டத்தின் பராமரிப்புப் பணி காரணமாக கொழும்பின் முக்கிய பகுதிகளில் நாளை (10) 15 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் ...

Read more

நாட்டில் வானிலையில் மாற்றம்!

நாட்டில் இன்றும் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் ...

Read more

காலநிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்றும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் ...

Read more

சுகாதார சேவையின் தொழிற்சங்கங்களின் போராட்டம் நிறைவு!

வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சுகாதார சேவையின் தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) யுடன் முடிவுக்கு ...

Read more

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இன்று (திங்கட்கிழமை)  முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ...

Read more

வா‌னிலை தொடர்பில் அறிவிப்பு!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இன்று (சனிக்கிழமை)  அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய பொலன்னறுவை, மாத்தளை, ...

Read more

கடந்த 3 வருடங்களுக்குள் 132 சிறுமிகள் துஷ்பிரயோகம்!

கண்டி மாவட்டத்தில் 17 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில், கடந்த 3 வருடங்களுக்குள் 16 வயதுக்கு குறைந்த 132 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கண்டி தேசிய ...

Read more

மீண்டும் ஆரம்பமாகும் பொதுமக்கள் தினம்!

பொலிஸ் தலைமையகத்தில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய, ஒவ்வொரு வெள்ளிக் ...

Read more
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist