Tag: Court

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான புதிய அறிவிப்பு!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. அதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ...

Read more

ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு தொடர்பில் நீதிமன்ற அறிவிப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு ...

Read more

தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது – உயர் நீதிமன்றம் அழைப்பாணை!

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது என கோரி சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவின் உண்மைகளை சரிபார்க்க மார்ச் ...

Read more

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பதவி நீக்கம் மற்றும் கட்சிப் பதவிகளில் இருந்து அகற்றுதலை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ...

Read more

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களுக்கு இடையில் வாக்குவாதம்!

கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் நீதிமன்றத்துக்குள் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 150 சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் இருந்து ...

Read more

பாதாள உலகக் குழு உறுப்பினர் “பியும் ஹஸ்திகா” தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு!

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ‘"பியும் ஹஸ்திகா" வை தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் ...

Read more

மீண்டும் விசாரணைக்கு வரும் கெஹலிய ரம்புக்வெல்லவின் வழக்கு!

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் முன்னாள் ...

Read more

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் இன்று (புதன்கிழமை)  உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை ...

Read more

ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு தடை உத்தரவு!

நாடாளுமன்ற வீதியில் இன்று (புதன்கிழமை)  நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளை தடுக்க பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ...

Read more

மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ தொடர்பில் உயர் நீதிமன்ற அறிவிப்பு!

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்கிழமை) உயர் நீதிமன்றில் நிறைவடைந்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கி ...

Read more
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist