Tag: Criminal Investigations Department
-
மஹர சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்ட இரண்டு கைதிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. கலவரத்தில் கொல்லப்பட்ட 11 கைதிகளுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் அவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந... More
-
நேற்றிரவு ஏராளமான கைதிகள் கொல்லப்பட்ட மஹர சிறைக் கலவரத்தின் பின்னணியில் ஒரு மறைக்கப்பட்ட நோக்கம் இருப்பதாக அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மஹர சிறையில் நடந்த கலவரம் தொடர்பான விசாரணை சி.ஐ.டி. யினரிடம் ஒப்படைக்கப்படும் என சிறை... More
-
தொடர்ந்து நான்காவது நாள் முயற்சியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனைத் தேடி கிழக்கு மாகாணம் வரை தேடுதல் வேட்டையினை முன்னெடுத்தது. கொழும்பு, புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் நாட... More
-
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செயற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இரண்டாவது முறிகள் மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் இவர்களைக் கைது செய்ய குற்ற... More
-
குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் மொஹமட் ஷாபியின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதை எதிர்த்து குருநாகல் வைத்தியர் ஷாபி தாக்கல் செய்திருந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) உயர் நீதிம... More
-
குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துவரும் விசாரணைகளுக்கு அமைய, ஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பில்லை என்பது மீண்டும் தெரியவந்துள்ளது. அதற்கமைய இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக, ... More
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத் திணைக்கத்த... More
மஹர சிறைக் கலவரம்: இரண்டு கைதிகளின் உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டன
In இலங்கை December 5, 2020 11:47 am GMT 0 Comments 834 Views
சிறைக் கலவரத்தின் பின்னால் மறைக்கப்பட்ட நோக்கம் – அரசாங்கம் சந்தேகம்
In இலங்கை November 30, 2020 8:04 am GMT 0 Comments 979 Views
ரிஷாட்டை தேடி கிழக்கு வரை சி.ஐ.டி. வலைவீச்சு!
In இலங்கை October 18, 2020 6:21 am GMT 0 Comments 1301 Views
மகேந்திரன், புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிடியாணையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு
In இலங்கை June 17, 2020 8:51 am GMT 0 Comments 793 Views
வைத்தியர் ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு
In இலங்கை September 28, 2019 4:37 am GMT 0 Comments 783 Views
பயங்கரவாத தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பா? – புலனாய்வு அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்
In இலங்கை July 25, 2019 3:07 am GMT 0 Comments 1028 Views
முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் கைது!- ஈஸ்டர் தின உயிரிழப்புக்களுக்கு காரணம் எனக் குற்றச்சாட்டு
In ஆசிரியர் தெரிவு July 3, 2019 6:02 am GMT 0 Comments 1851 Views