வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பாலித தெவரப்பெருமவின் உடல் நல்லடக்கம்!
2024-04-19
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21, 028 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் ...
Read more2024 ஆம் ஆண்டின் கடந்த மூன்று மாதங்களில் 20,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது தற்போது நிலவும் வெப்பமான ...
Read moreயாழ், கொக்குவில் பகுதியில் டெங்கு நோய் பரவக்கூடியவாறு சூழலை வைத்திருந்த 7 பேருக்கு தலா 20,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த 7 பேருக்கு எதிராக யாழ்.மேலதிக ...
Read moreயாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரியாலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் ...
Read moreநாட்டில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 1,085 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்னிலையில் கொழும்பு, கண்டி, கேகாலை, திருகோணமலை, இரத்தினபுரி, ...
Read moreநாடளாவிய ரீதியில், எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை விசேட டெங்கு தடுப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து ...
Read moreயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மதியம் வரை 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு நோயாளிகளின் ...
Read moreநாட்டில் நாளாந்தம் சுமார் 300 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை ...
Read moreவட மாகாணத்தில் கடந்த 12 மாத காலப்பகுதியில் 3 ஆயிரத்து 100 பேருக்கு டெங்கு நுளம்பின் தாக்கம் எற்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பதில் ...
Read moreயாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.