Tag: Eastern Province
-
தொடர்ச்சியான அறிவுறுத்தல்களையும் மீறி மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய பகுதிகளுக்குச் சென்றவர்கள் பாதுகாப்புத் தேடி தம்மிடம் வரவேண்டாம் என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறு வெளியேறி... More
-
கொரோனா வைரஸ் தொற்று சந்தேகநபர்களை தனிமைப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் 12 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற விசேட கூட்டத்தினைத் தொடர்ந்து... More
-
தொடர்ந்து நான்காவது நாள் முயற்சியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனைத் தேடி கிழக்கு மாகாணம் வரை தேடுதல் வேட்டையினை முன்னெடுத்தது. கொழும்பு, புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் நாட... More
-
கிழக்கில் நான்கு வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக மாற்றியமைக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன் தெரித்துள்ளார். மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையை கொரோன... More
-
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தொல்பொருள் ஆய்வுக்கென நியமிக்கப்பட்டுள்ள செயலணிக்கு எதிராக கண்டனத் தீர்மானமும் செயலணியை ஜனாதிபதி இடைநிறுத்த வேண்டும் எனும் தீர்மானமும் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது. போ... More
-
கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி செயலணியின் நடவடிக்கைகளுக்காக தொல்பொருள் திணைக்களத்தினால் தமிழர் தாயகப் பிரதேசங்கள் திட்டமிட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக த... More
-
கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் பீதியடையத் தேவையில்லை என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.... More
-
கிழக்கில் 4 கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் உதயசூரியன் சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன் தெரிவித்தார். மட்டக்கள... More
-
பல இனங்கள், பல மதங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்ப... More
-
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நோக்கி புறப்படவிருந்த தபால் ரயில் சேவை இரத்துச் செய்யப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீனகயா கடுகதி ரயிலின் இயந்திரம் உள்ளிட்ட 6 ரயில் பெட்டிகள் அவுக்கன உப ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று தடம... More
அறிவுறுத்தலை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் பாதுகாப்புத் தேடி வரவேண்டாம்!
In இலங்கை October 30, 2020 8:30 pm GMT 0 Comments 753 Views
கிழக்கில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக 12 இடங்கள் அடையாளம்!
In இலங்கை October 24, 2020 11:40 am GMT 0 Comments 1169 Views
ரிஷாட்டை தேடி கிழக்கு வரை சி.ஐ.டி. வலைவீச்சு!
In இலங்கை October 18, 2020 6:21 am GMT 0 Comments 1289 Views
கிழக்கில் நான்கு வைத்தியசாலைகள் கொரோனா சிகிச்சைக்குத் தெரிவு!
In இலங்கை October 10, 2020 2:18 pm GMT 0 Comments 1962 Views
கிழக்கில் தொல்பொருள் ஆய்வுக்கென நியமிக்கப்பட்ட செயலணிக்கு எதிராக கண்டனத் தீர்மானம்!
In இலங்கை June 13, 2020 9:36 am GMT 0 Comments 606 Views
கிழக்கில் பௌத்த மயமாக்கலுக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
In ஆசிரியர் தெரிவு June 11, 2020 1:35 pm GMT 0 Comments 831 Views
கிழக்கில் சுனாமி அபாயம் எதுவும் இல்லை: கிணறுகள் திடீரென வற்றுவது குறித்து அச்சம் வேண்டாம்!
In அனுராதபுரம் May 17, 2020 4:20 am GMT 0 Comments 1251 Views
கிழக்கில் உதயசூரியன் சின்னத்தில் புதிய கூட்டணி உருவாகியது!
In இலங்கை February 22, 2020 4:45 am GMT 0 Comments 1140 Views
கிழக்கு ஆளுநரின் பக்கச்சார்பான செயற்பாடு: ஜனாதிபதியிடம் கோரிக்கை!
In இலங்கை February 19, 2020 7:52 am GMT 0 Comments 849 Views
கிழக்குக்கான தபால் ரயில் சேவை இரத்து!
In இலங்கை October 23, 2019 11:48 am GMT 0 Comments 755 Views