Tag: Good Governance
-
நல்லாட்சி அரசாங்கம் எங்களுக்கு நல்லது செய்யும் என நினைத்தோம். ஆனால் எம்மை நடு வீதியில் நிறுத்திவிட்டது எனத் தெரிவித்து கல்முனை மாநகர சபை ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கிழக்கு மாகாண சபையினால் பத்து பேருக்கு புதிதாக நிர... More
-
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஒருங்கிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்தி... More
-
வடக்கு, கிழக்கில் கடந்த எமது அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் மறைத்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். ஹம்பாந்தோட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெர... More
-
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கோபம் கொண்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்கள் தொடர்பில் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள குறிப்பு ஒன்றிலேய... More
-
எதிர்ப்புகளுக்கு அஞ்சி தீர்மானங்களிலிருந்து பின்வாங்கும் நல்லாட்சி அரசாங்கத்தில் மரண தண்டனை நிறைவேற்றம் என்பது சாத்தியமற்றது என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெ... More
-
தற்போதைய அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு முதல், தனிமனித பாதுகாப்பு வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வரக்காபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த அரசாங்கம் தேசிய பா... More
-
கிளிநொச்சி விவசாயிகளுக்கான தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை இன்று(சனிக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று நண்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் 265 மில்ல... More
-
பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடன் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். அங்கு தொட... More
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அரசாங்கம் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்திருந்த பிரதமர், அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ... More
-
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பெல்ஜியம் நாடாளுமன்ற நட்ப... More
-
நல்லாட்சியுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்திற்கு தீர்க்கமான அழுத்தம் கொடுக்க வேண்டும் என, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்... More
-
நல்லாட்சி அரசாங்கத்தின் எரிபொருள் விலை சூத்திரத்தினால், மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளமையை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினரால் திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன... More
-
நல்லாட்சி எனும் பெயரில் நாட்டில் தற்போது இராணுவ ஆட்சியே இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ‘எலிய’ அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு உ... More
-
தமது கோரிக்கைகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் இணங்க தவறினால், பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கம்பஹா பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊட... More
-
சர்வதேசமும், நல்லாட்சியும் எமக்கு உரிய தீர்வை முன்வைக்க தவறியுள்ள நிலையில், தமது பிரச்சினைக்கான தீர்வை தாமே தேடிக் கொண்டிருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர். தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெட... More
-
நல்லாட்சி அரசாங்கத்தினர் விடுதலை புலிகளை பற்றி பேசி தமிழர்களின் வாக்குகளை பெற முயற்சிக்கிறார்களே தவிர, தமிழர்களுக்கான அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதாக இல்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல... More
-
நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள பாதாளக்குழுக்களின் நடமாட்டமானது நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்தையே காண்பிக்கின்றது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பிபிலை, மெதகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண... More
-
நல்லாட்சி அரசாங்கத்தின் வாக்குறுதிகளில் ஒன்றான தேசிய கணக்காய்வு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த சட்டமூலமானது, நேற்று விவாதத்திற்கு எடுத்துக் ... More
-
காணி விடுவிப்பு மாத்திரமே நல்லாட்சியினால் இதுவரை செய்யப்பட்டுள்ளது. காணி விடுவிப்பை தவிர வடக்கு மக்களுக்காக இந்த அரசாங்கம் எதனை செய்துள்ளது என, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ... More
நல்லாட்சி எம்மை நடுவீதியில் நிறுத்திவிட்டது: மாநகர சபையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
In அம்பாறை August 1, 2018 11:15 am GMT 0 Comments 1233 Views
அதிகாரத்தில் இருக்க நல்லாட்சிக்கு தகுதியில்லை: சாடுகிறார் விமல்!
In இலங்கை August 1, 2018 3:48 am GMT 0 Comments 1457 Views
வடக்கு, கிழக்கில் அபிவிருத்திக்காக பெற்ற கடனை நல்லாட்சி மறைத்து விட்டது: மஹிந்த
In இலங்கை July 28, 2018 5:53 am GMT 0 Comments 790 Views
தமிழர்களின் உணர்வுகளை நல்லாட்சி புரிந்து கொள்ளவில்லை: அமைச்சரவையில் மனோ காட்டம்!
In இலங்கை July 24, 2018 1:17 pm GMT 0 Comments 825 Views
எதிர்ப்புகளுக்கு அஞ்சும் நல்லாட்சியில் மரண தண்டனை சாத்தியமில்லை!- ஜீ.எல்.
In இலங்கை July 23, 2018 9:24 am GMT 0 Comments 1130 Views
நல்லாட்சியில் தனிமனித பாதுகாப்பு கேள்விக்குறி: பசில்
In இலங்கை July 22, 2018 2:45 pm GMT 0 Comments 1004 Views
கிளிநொச்சியில் தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை அங்குரார்ப்பணம்!
In இலங்கை July 21, 2018 11:55 am GMT 0 Comments 1358 Views
பெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடனை அரசாங்கம் பொறுப்பேற்கும்: மங்கள
In இலங்கை July 21, 2018 11:32 am GMT 0 Comments 1326 Views
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுகின்றோம்: பிரதமர்
In இலங்கை July 21, 2018 11:07 am GMT 0 Comments 1298 Views
தமிழரின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய நல்லாட்சி தவறியுள்ளது: சம்பந்தன்
In இலங்கை July 18, 2018 9:19 am GMT 0 Comments 1099 Views
அரசியல் கைதிகள் விடுதலையின் தீர்க்கமான தீர்வு கூட்டமைப்பிடம்!- அருட்தந்தை சக்திவேல்
In இலங்கை July 18, 2018 6:25 am GMT 0 Comments 1020 Views
நல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்
In இலங்கை July 17, 2018 10:37 am GMT 0 Comments 900 Views
நல்லாட்சி எனும் பெயரில் இராணுவ ஆட்சி: கோட்டாபய
In இலங்கை July 16, 2018 9:07 am GMT 0 Comments 487 Views
பேருந்து கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்!
In இலங்கை July 16, 2018 4:58 am GMT 0 Comments 389 Views
நல்லாட்சி கைவிட்டுவிட்டது!- எமக்கான தீர்வு எமது கைகளில்: கேப்பாப்பிலவு மக்கள்
In இலங்கை July 14, 2018 10:22 am GMT 0 Comments 687 Views
புலிகளை பயன்படுத்தி தமிழர்களை ஏமாற்றுகிறார்கள்!- யாழில் நாமல்
In இலங்கை July 11, 2018 10:31 am GMT 0 Comments 1461 Views
பாதாளக் குழுக்களின் மூலம் நல்லாட்சியின் பலவீனம் வெளியாகியுள்ளது: கோட்டா
In இலங்கை July 11, 2018 5:33 am GMT 0 Comments 424 Views
தேசிய கணக்காய்வு சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம்!
In இலங்கை July 6, 2018 3:39 am GMT 0 Comments 471 Views
நல்லாட்சியினால் வடக்கிற்கு எந்த பயனும் இல்லை: விஜயகலா
In இலங்கை July 4, 2018 10:34 am GMT 0 Comments 2010 Views