அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
ராகம பிரதேசத்தில் உதவி பொதுச் சுகாதார பரிசோதகர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ள முயற்சித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்துமகல ராகம பகுதியில் உள்ள ...
Read moreநாரம்மல - ரன்முத்துகல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாரம்மல - ரன்முத்துகல பகுதியில் இன்று அதிகாலை இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ...
Read moreகொழும்பு – ஜம்பட்டா பகுதியில் இன்று துப்பாக்கிச் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreகுருணாகல் - தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ...
Read moreஅம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை, பண்டாரதூவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையில் ...
Read moreஇரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி பிரோயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 46 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் தற்போது ...
Read moreஅமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 3 கருப்பினத்தவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளோரிடர் ஜெக்சன்வெலி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. ...
Read moreகடந்த சில மாதங்களாக இலங்கையில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் பாதாள உலகக் கும்பல்களிடையே இடம்பெற்றுவரும் போட்டியே இதற்குக் காரணம் எனக் ...
Read moreஅமெரிக்கா நியூ மெக்சிகோ மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபரொருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதயில் கடந்த நான்கு நாட்களாக மோட்டார் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.