Tag: INDIA

யுவதியின் உடலை உட்கொண்ட இருவர் கைது; காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்

மயானத்தில் பாதி எரிந்த நிலையில் இருந்த யுவதியின் உடலை இருவர் உட்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாமுன் பந்தாசாஹி கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...

Read more

88 பேரின் உயிரைக் காவுகொண்ட பேய் மழை; நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள் உள்ளே

இமாச்சலப் பிரதசத்தில் அண்மைக்காலமாகப் பெய்துவரும் கடும் மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 16 பேரைக்  ...

Read more

ஆடுகளைப் பலியெடுத்த புகையிரதத்தின் மீது கற்களை வீசித் தாக்குதல்

ஆடுகளைப்  பலியெடுத்த  ‘வந்தே பாரத்‘ புகையிரதத்தின் மீது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கிப் பயணித்த ...

Read more

20 பேரின் உயிரைப் பறித்த தேர்தல்

மேற்கு வங்காளத்தில் கடந்த 8 ஆம் திகதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலின்போது பெரும்பாலான இடங்களில் வன்முறைச்சம்பவங்கள் வெடித்ததோடு வாக்குப்பெட்டிகளும்  சூறையாடப்பட்டன. அத்துடன்  தேர்தல் அதிகாரிகளும் தாக்கப்பட்டனர். ...

Read more

ஆண் உறுப்பை அறுத்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை

ஆண் உறுப்பை அறுத்து மருத்துவக்  கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் ஐதராபாத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின்  புறநகர் பகுதியான பாப்பிரெட்டி நகரைச் ...

Read more

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இலங்கைக்கு விஐயம்!

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இரவு அவர் கட்டுநாயக்க விமானம் நிலையத்தின் ...

Read more

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவது யார்? – அமைச்சர் டக்ளஸ்

இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி,  இலங்கை கடற்படையினர் அல்ல எனத்  தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் ...

Read more

மனைவி, குழந்தைகளைக் கொன்ற இந்தியர் : பிரித்தானியப் பொலிஸார் வெளியிட்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ!

  பிரித்தானியாவில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் மனைவி மற்றும் இரு குழந்தைகளைக்  கொன்ற கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ...

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது,சிறுநீர் கழித்த அரசியல்வாதி

மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியினச் சிறுவன் மீது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் மதுபோதையில், சிறுநீர் கழித்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச ...

Read more

பல்கலைக்கழகச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஐவர் உயிரிழப்பு

தனியார் பல்கலைக்கழகமொன்றின்  சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமானத்  தொழிலாளர்கள் ஐவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் ...

Read more
Page 18 of 21 1 17 18 19 21
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist