Tag: Indian Election
-
நாடாளுமன்றத் தேர்தலின் 6ஆவது கட்டத்தின் 59 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலையுடன் பிரசாரங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நாளை வாக்குச் சீட்டுகள் பகிர்ந்தளிக்கும் பணி நடைபெறவுள்ளது. இதையடுத்து, ந... More
-
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மாபெரும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்வதற்கு, ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்புத் தெரிவித்திருந... More
-
தேர்தல் ஆணையகம் பக்கச்சார்பாக செயற்படுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டின் பிரதமருக்கு ஒரு சட்டம், முதல்வர்களுக்கு ஒரு சட்டம் என தேர்தல் ஆணையம் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை... More
-
அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழிமை) ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் எதிர்வரும் 29ம் திகதியாகும். மே மாதம் 2ம... More
-
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அவ்வகையில், இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் 2ஆம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவின் 3 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மகாராஷ்டிரா – 46.... More
-
வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு திரும்பிய 6 முதியவர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிரிசமுத்திரத்தில் காந்தம்மாள் என்பவர் வாக்களித்து விட்டு திருப்பிய போது உயிரிழந்தார். அத்துடன், கோவை, ஈர... More
-
தேர்தல்களில் களமிறங்கியுள்ள எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளர்களை அச்சுறுத்தும் நோக்கிலேயே வருமான வரித்துறை சோதனைகள் இடம்பெறுவதாக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். சென்னையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந... More
-
கேரள மாநிலத்தின் நீலகிரி தொகுதியில் மாவோயிஸ்டுக்களின் நடமாட்டத்தை தடுப்பதற்காக நக்சல் தடுப்பு பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கள் நாளை(வியாழக்கிழமை) நடைபெறவிருப்பதால் எவ்வித அசம்பாவிதங்களும் இன... More
-
தேர்தலை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் நாளை விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தொழிலாளர் ஆணையர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து தமிழக தொழிலாளர் ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்க... More
-
ஆண்டிப்பட்டியில் வருமான வரி சோதனை நடத்திய அதிகாரிகளை தடுத்ததாக அ.ம.மு.க.வைச் சேர்ந்த சுமார் 150 பேர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணப்பரிமாற்றத்தை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை... More
6ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு!
In இந்தியா May 11, 2019 9:50 am GMT 0 Comments 1210 Views
டெல்லியில் ஆம் ஆத்மிக்கு கடும் போட்டிகொடுக்கும் பிரியங்காவின் மாபெரும் பிரசாரம்
In இந்தியா May 9, 2019 2:59 am GMT 0 Comments 1366 Views
பக்கச்சார்பாக செயற்படும் தேர்தல் ஆணையகம் – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
In ஆந்திரா May 2, 2019 3:44 pm GMT 0 Comments 1748 Views
நான்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
In இந்தியா April 22, 2019 1:23 am GMT 0 Comments 1244 Views
நாடாளுமன்றத் தேர்தல்: மாநிலங்கள் வாரியாக வாக்குப்பதிவு நிலைவரம்
In இந்தியா April 18, 2019 11:53 am GMT 0 Comments 1186 Views
வாக்களித்து வீடு திரும்பிய 6 பேர் இதுவரை உயிரிழப்பு!
In இந்தியா April 18, 2019 10:28 am GMT 0 Comments 1161 Views
வேட்பாளர்களை மிரட்டவே வருமான வரித்துறையினர் சோதனை- மு.க.ஸ்டாலின்
In இந்தியா April 17, 2019 9:51 am GMT 0 Comments 1381 Views
மக்களவைத் தேர்தல்: மாவோயிஸ்டு நடமாட்டத்தை தடுக்க பாதுகாப்பு தீவிரம்
In இந்தியா April 17, 2019 8:41 am GMT 0 Comments 1242 Views
மக்களவைத் தேர்தல்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து முறையிடலாம்!
In இந்தியா April 17, 2019 6:17 am GMT 0 Comments 1250 Views
அ.ம.மு.க. ஆதரவாளர்கள் 150 பேர் மீது வழக்குத்தாக்கல்!
In இந்தியா April 17, 2019 6:15 am GMT 0 Comments 1260 Views