அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 90 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த தாக்குதலில் 177 ...
Read moreஇஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலத்தை நாளைய தினம் நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே இடம்பெற்ற ...
Read moreவிசா அனுமதிப்பத்திரம் இன்றி இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசா இன்றி ...
Read moreஎத்தகைய சவால்கள் வந்தாலும் பாலஸ்தீன மக்களின்; மண்ணை விட்டு வெளியேற மாட்டார்கள் என பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்ற விசேட மாநாட்டில் ...
Read more”இலங்கையில் நடந்த போரும், தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்றுவரும் போரும் ஒன்றுதான்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்று வரும் போர் ...
Read moreஇஸ்ரேல் - பாலஸ்தீன் இடைய இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பிரிக்ஸ்(Brics) அமைப்பினால் மாத்திரமே முடியும் என தான் நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ...
Read moreஇஸ்ரேலில் தற்போது நிலவும் மோதல் காரணமாக இலங்கையர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, +94716640560 ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.