Tag: Maithripala Sirisena
-
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களு... More
-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியக்குழு கூட்டம் நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. கட்சியின் உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தற்போதைய அரசியல் நிலைமை குறித்து இதன்போது ஆர... More
-
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நான்காவது நாளாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் ஆஜராகியி, வாக்கு... More
-
ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நான்காவது தடவையாகவும் முன்னிலையாகியுள்ளார். கடந்த வியாழக்கிழமை மூன்றாவது தடவையாக ஆணைக்குழுவில் ம... More
-
முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அடுத்த மாதம், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைகுழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் மைத்ர... More
-
ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று இராஜினாமா செய்தால், பல சலுகைகளை வழங்குவதாக தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசா... More
-
பயங்கரவாத தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவியில் இருந்து விலகினால் சலுகைகளை வழங்குவதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெ... More
-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 26 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக... More
-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப்பதவியும் கிடைக்கவில்லை. 28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு சற்றுமுன்னர் நிறைவடை... More
-
இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போன்று பலமில்லாததொரு எதிர்க்கட்சியை தான் முன்னொருபோதும் கண்டதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று வாக்களித்த பின்னர... More
நல்லடக்கம் செய்யும் நடவடிக்கை ஏற்புடையது – மைத்திரி
In இலங்கை January 6, 2021 1:44 pm GMT 0 Comments 528 Views
மைத்திரி தலைமையில் நாளை கூடுகிறது சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம்
In இலங்கை December 29, 2020 8:39 am GMT 0 Comments 269 Views
முன்னாள் ஜனாதிபதியிடம் மூன்று மணிநேர விசாரணை!
In இலங்கை October 17, 2020 11:45 am GMT 0 Comments 514 Views
ஜனாதிபதி ஆணைக்குழுவில் நான்காவது தடவையாகவும் மைத்திரி முன்னிலை !
In இலங்கை October 17, 2020 5:13 am GMT 0 Comments 588 Views
ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அழைப்பு
In இலங்கை September 22, 2020 9:46 am GMT 0 Comments 800 Views
பொலிஸ்மா அதிபருக்கு சலுகைகளை அறிவித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மைத்திரி மறுப்பு
In இலங்கை September 20, 2020 10:52 am GMT 0 Comments 990 Views
பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பை ஏற்றால் சலுகை – மைத்திரியின் திட்டம் அம்பலம்
In இலங்கை September 19, 2020 3:33 am GMT 0 Comments 1511 Views
ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மைத்திரிக்கு அழைப்பு
In ஆசிரியர் தெரிவு August 17, 2020 12:19 pm GMT 0 Comments 916 Views
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எந்த அமைச்சுப்பதவியும் வழங்கப்படவில்லை
In இலங்கை August 12, 2020 7:58 am GMT 0 Comments 1807 Views
பலமில்லாததொரு எதிர்க்கட்சியை நான் முன்னொருபோதும் கண்டதில்லை – மைத்திரி
In இலங்கை August 6, 2020 5:42 am GMT 0 Comments 928 Views