Tag: Maskeliya
-
வனவிலங்குகளின் பாதுகாப்பு தொடர்பான கடுமையான சட்டங்கள் அடங்கிய புதிய வரைவு இரண்டு மூன்று வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மஸ்கெலியாவில் இடம்பெற்ற ... More
-
மஸ்கெலியா சாமிமலை ஓயாவிலிருந்து ஆனொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். பிரவுன்ஸ்விக் தோட்டத்தை சேர்ந்த சிலர் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் குறித்த ஆற்றுக்கு நீராடச் சென்றபோது ஆற்றில் சடலம் ஒன்று ... More
-
மஸ்கெலியா, நல்லத்தண்ணி நகரிலுள்ள 23 சுற்றுலா விடுதிகள் சுகாதார அதிகாரிகளால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, உணவுப் பயன்பாட்டுச் சட்டத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிவந்த 7 விடுதிகளின் உரிமையாளர்கள... More
-
மலையகத் தியாகிகள் தினம் பெருந்தோட்டப் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் இடம்பெறும் என மலையக சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன. அதற்கமைய மஸ்கெலியா பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் எதிர்வரும் 1... More
-
மஸ்கெலியா வைத்தியசாலையின் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று (வியாழக்கிழமை) மஸ்கெலியா பிரதேச சபையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் சிலரால் வைத்தியசாலைக்க... More
-
மஸ்கெலியா – மவுஸ்ஸாக்கலை நீர் தேக்கத்தில் கரையோர பகுதிகள் மற்றும் நீரேந்தும் பகுதிகளில் நிரம்பியுள்ள பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத பொருட்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டத்தினை நல்லதண்ணி சீத்தகங்... More
-
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா ஸ்டொக்கம் தோட்டத்தில் மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 16 வயதுடைய பாடசாலை மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில், மஸ... More
-
பொதுமக்களுக்கு குறைந்த செலவில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை சமன் தேவாலயத்திற்கு விஜயம் செய்த அ... More
-
மஸ்கெலியாவில் விபத்திலிருந்து தன்னை பாதுகாக்க முற்பட்ட ஒருவர், பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில், டிக்கோயா கிளங்கன் பகுதியைச் சேர்ந்த டி.எம்.ரம்பண்டா (வயது 59) என்ப... More
வனவிலங்கு பாதுகாப்பிற்கு புதிய சட்டம் – அமைச்சர் சி.பி.ரத்நாயக்க
In இலங்கை September 12, 2020 9:18 am GMT 0 Comments 751 Views
ஆற்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாகக் கண்டெடுப்பு
In இலங்கை February 27, 2020 8:40 am GMT 0 Comments 1262 Views
மஸ்கெலியாவில் 23 சுற்றுலா விடுதிகள் சுகாதார அதிகாரிகளால் திடீர் பரிசோதனைக்கு
In இலங்கை February 19, 2020 10:48 am GMT 0 Comments 745 Views
மலையகத் தியாகிகள் தினம் பெருந்தோட்டப் பகுதிகளில் அனுஷ்டிப்பு
In இலங்கை January 7, 2020 4:30 am GMT 0 Comments 692 Views
வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
In இலங்கை December 19, 2019 8:07 am GMT 0 Comments 673 Views
மவுஸ்ஸாக்கலை நீர் தேக்கத்தில் நிரம்பியுள்ள உக்காத பொருட்களை சேகரிக்கும் வேலைத்திட்டம்
In இலங்கை September 10, 2019 10:26 am GMT 0 Comments 662 Views
மலையகத்தில் மாணவி தற்கொலை
In இலங்கை May 23, 2019 10:42 am GMT 0 Comments 2335 Views
குறைந்த செலவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை – ரவி கருணாநாயக்க
In இலங்கை April 11, 2019 2:04 am GMT 0 Comments 1347 Views
விபத்திலிருந்து தப்பிக்க முயற்சித்த நபர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு
In இலங்கை April 1, 2019 10:14 am GMT 0 Comments 2072 Views