Tag: Maveerar Naal
-
ஆண்டுத் துவசத்தை வீடுகளில் ஆண்டு தோறும் கொண்டாடும் இந்துக்கள் அதை படம் பிடித்து முகநூலில் போடுவது உண்டு. ஆனால், அது தனிப்பட்ட ஒரு வீட்டு நிகழ்வை தனிப்பட்ட முறையில் ஒரு பொது வெளியில் நண்பர்கள் மத்தியில் பகிர்வது. அதுபோலவே, அனைத்து மரித்தோர் ... More
-
தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் தமிழ் மக்கள் இல்லங்களில் விளக்கேற்றி உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவுகூரலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் ம... More
-
மாவீரர் நாளான இன்று தமிழகத்தின் இராமேஸ்வரம் அக்னித் தீர்த்தக் கடல் கரையில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்... More
-
தமிழர் உரிமைப் போராட்டத்தில் உயிர்துறந்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து இவ்வாறு கார்த்திகை மலரை ஒளிரவிட்டுள்ளனர். மேலும், ... More
-
தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் தமிழ் அரசியல் தலைவர்களும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.... More
-
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.50 மணியளவில் கைதுசெய்யப்பட்டார். இளவாலையைச் சேர்ந்த அ... More
-
வவுனியாவில் பல்வேறு இடங்களில் மாவீரர் நினைகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், அவர்களின் போராட்ட பந்தலில் மண்டியிட்டு பிரர்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அதேவேளையில், அரசியல் கைதியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட அரவ... More
-
தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் தமிழ் மக்கள் இல்லங்களில் விளக்கேற்றி உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவுகூரலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் ம... More
-
மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித நாள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் நிகழ்த்திய உரையில், “கார்த்திகை-27 இலங்கைத... More
-
பயங்கரவாதிகளின் தினங்களைக் கொண்டாடுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச் செயற்பாடாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் 1999... More
அரசாங்கத்துக்கு நோகாமல் எப்படி போராடலாம் என்று சிந்திக்கும் தமிழ் அரசியல்வாதிகள்- ராஜபக்ஷக்களின் அசுர பலத்தை முறியடிக்க வழிகள் உண்டு!
In WEEKLY SPECIAL November 29, 2020 10:19 pm GMT 0 Comments 9698 Views
மாவீரர் நாள்: மேலும் பல நினைவுகூரல் பதிவுகள்!
In இலங்கை November 27, 2020 8:56 pm GMT 0 Comments 1025 Views
இராமேஸ்வரம் அக்னித் தீர்த்தக் கரையில் மாவீரர் நாள் நினைவுகூரல்!
In இந்தியா November 27, 2020 7:12 pm GMT 0 Comments 914 Views
மாவீரர் நாள்: பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் ஒளிர்ந்த கார்த்திகைப் பூ!
In இங்கிலாந்து November 27, 2020 4:21 pm GMT 0 Comments 1472 Views
மாவீரர் நாள்: தமிழ் அரசியல் தலைவர்களும் நினைவுகூர்ந்தனர்!
In இலங்கை November 28, 2020 8:59 am GMT 0 Comments 906 Views
அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை யாழில் கைது!
In இலங்கை November 28, 2020 8:50 am GMT 0 Comments 1400 Views
மண்டியிட்டு பிரார்த்தித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!
In இலங்கை November 28, 2020 8:51 am GMT 0 Comments 749 Views
மாவீரர் நாள்: தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்டது!
In இலங்கை November 28, 2020 9:13 am GMT 0 Comments 924 Views
மாவீரர் நாள் குறித்து நாடாளுமன்றில் ஸ்ரீதரன் ஆற்றிய உரை!
In ஆசிரியர் தெரிவு November 27, 2020 7:18 am GMT 0 Comments 1050 Views
பயங்கரவாதிகளின் தினங்களைக் கொண்டாடுவது சட்டப்படி குற்றம்- அஜித் ரோஹன
In இலங்கை November 25, 2020 7:19 pm GMT 0 Comments 685 Views