கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம்...
Read moreமே மாதம் முதலாம் திகதியில் இடம்பெறும் குருப்பெயர்ச்சியால், குபேர யோகத்தால் 3 இராசியினர் பணமழையில் நனையப் போகின்றனர். ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி என்பன முக்கியமானதொரு...
Read moreஐ.பி.ல் கிரிக்கெட் தொடரின் 39 வது போட்டியாக இடம்பெற்ற சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டியில் 06 விக்கெட்டுக்களால் லக்னோ சுப்பர் ஜயன்ட் அணி சென்னை அணியை...
Read moreஅமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு...
Read moreஉமா ஓயா நிலத்தடி மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 60 மெகாவோட் திறன் கொண்ட இரு மின் உற்பத்தி இயந்திரங்களுக்கு அங்கு பணி புரிந்த இரு பணிப்...
Read moreஉமா ஓயா பல்நோக்குத் திட்டத்தைத் திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன்...
Read moreதேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களைப் பணியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பொன்றினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக...
Read moreதேசிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான விவாதத்தை நடத்துவதற்கு தமது சங்கம் தயாராக இருப்பதாக சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இது தொடர்பான விவாதத்தை...
Read moreரஷ்யா உடனான போரில் உக்ரேன் இதுவரை 5 இலட்சம் இராணுவ வீரர்களை பறிகொடுத்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் இராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கருத்துத்...
Read moreஅனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரசேன கமகே இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேனவின் மறைவால் வெற்றிடமான பதவிக்கு...
Read moreஇலஞ்சம் வாங்கிய குற்றச் சாட்டில் புத்தளத்தைச் சேர்ந்த காதிமன்ற நீதிபதியொருவர் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நீதிபதி 5,000 ரூபாயினை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட நிலையிலேயே இவ்வாறு...
Read moreஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தைக் கொள்வனவு செய்வதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள் உட்பட 6 முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. AirAsia Consulting Sdn....
Read more© 2021 Athavan Media, All rights reserved.