Tag: mullaitivu
-
தைப்பொங்கல் தினமான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று காலை ஏழு மணி தொடக்கம் விசேட பூசைகள் இடம்பெற்றன. இந்த பூசைகளில் ஒரு சில பொதுமக்கள் மாத... More
-
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம், நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்,... More
-
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி மு.உமாசங்கர் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் அனுப்பிய கடிதத்திற்கு இணங்க அவர் இன்று (திங்கட்கிழமை) கடம... More
-
ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கான நிறைவு விழாக்கள் இன்று இடம்பெற்றுள்ளன. இதன்படி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்களுக்கான பயிற்சி நிறைவு விழாக்கள் அந்தந்த மாவட்டங்களி... More
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை வரும் 30ஆம் திகதிவரை நீடித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந... More
-
முல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவுகூரல் நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்குமாறு கோரிய பொலிஸாரின் விண்ணப்பம் மீதான கட்டளை எதிர்வரும் 25ஆம் திகதி வழங்கப்படும் என முல்லைத்தீவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பொலிஸ் நிலைய பொ... More
-
முல்லைத்தீவு, அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் செயற்பாடுகளுக்கு மத்தியில் துப்பரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இன்று (வெள்ளி... More
-
முல்லைத்தீவு, கரிப்பட்ட முறிப்புப் பகுதியில் மனித எச்சங்கள், கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த இடத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் விடுதலைப் புலிகளின் இலக்கம் பொறிக்கப்பட்ட தகடுக... More
-
முல்லைத்தீவு – முறிப்பு பகுதியில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறிப்பு பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய செய்தி சேகரிக்கச் ச... More
-
முல்லைத்தீவு, முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் முல்லைத்தீவு... More
தைத் திருநாளில் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் விசேட பூசை!
In இலங்கை January 14, 2021 12:57 pm GMT 0 Comments 495 Views
முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது!
In இலங்கை December 17, 2020 3:51 pm GMT 0 Comments 428 Views
முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக உமாசங்கர் பொறுப்பேற்பு!
In இலங்கை December 7, 2020 8:12 pm GMT 0 Comments 912 Views
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் முதற்கட்டப் பயிற்சிகள் நிறைவு!
In இலங்கை November 28, 2020 8:07 pm GMT 0 Comments 800 Views
மாவீரர் நாள்: முல்லைத்தீவு நீதிமன்றமும் தடையை நீடித்தது!
In ஆசிரியர் தெரிவு November 26, 2020 4:38 am GMT 0 Comments 511 Views
முல்லை நீதிமன்றில் சுமந்திரன் கடும் வாதம்: மாவீரர் நாள் வழக்கின் கட்டளை ஒத்திவைப்பு!
In இலங்கை November 23, 2020 3:19 pm GMT 0 Comments 541 Views
அளம்பில் துயிலுமில்லத்தில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த துப்பரவுப் பணி!
In இலங்கை November 20, 2020 7:48 pm GMT 0 Comments 521 Views
முல்லைத்தீவில் மனித எச்சங்கள், புலிகளின் இலக்கத் தகடுகள் கண்டெடுப்பு!
In இலங்கை November 11, 2020 4:51 am GMT 0 Comments 1550 Views
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – இருவர் கைது!
In இலங்கை October 14, 2020 4:52 am GMT 0 Comments 474 Views
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு பல்வேறு அமைப்புக்கள் கண்டனம்!
In இலங்கை October 13, 2020 12:24 pm GMT 0 Comments 770 Views