Tag: National Green Tribunal
-
கிருஷ்ணா நதியில் இடம்பெற்ற மணல் கொள்ளை சம்பவத்தினால், ஆந்திர அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கின் மனு மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றப... More
மணல் கொள்ளை: ஆந்திர அரசுக்கு 100 கோடி அபராதம்
In இந்தியா April 5, 2019 3:47 am GMT 0 Comments 1286 Views