Tag: north and east
-
கடந்த ஓராண்டு கால நடைமுறைகளைத் தொகுத்துப் பார்த்தால் இலங்கை அரசாங்கம் இந்தியா தொடர்பாக ஒரு ஸ்திரமான அணுகுமுறையைக் கொண்டுருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணிக்கும் வேலைகளை இந்தியா மற்றும் ஜப்பானுட... More
-
காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடி வந்த 84 உறவுகள் இதுவரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்துள்ளனர். வடக்குக் கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள், தமது பிள்ளைகளின் விடுதலையை வலியு... More
-
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரெழிச்சிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மீண்டும் ஒரு மைல்கல் வெற்றியை உருவாக்கியுள்ளது என தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பண்பாட்டுப் ப... More
-
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான மூன்றாவது நாள் போராட்டம் வவுனியாவை வந்தடைந்த நிலையில் நிறைவுபெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், முல்லைத்தீவுக்குச் சென்று புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், நெடுங்கேண... More
-
சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி சர்வதேசத்திடம் நீதி கோருவதற்கு வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளளது. கிளிநொச்சியில், இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின... More
ஜெனீவாவில் இந்தியாவின் நிலைப்பாடு எப்படி அமையும்?
In WEEKLY SPECIAL February 23, 2021 9:54 am GMT 0 Comments 645 Views
காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடிய 84 உறவுகள் இதுவரை உயிரிழப்பு!
In இலங்கை February 23, 2021 8:16 am GMT 0 Comments 224 Views
பொத்துவில் – பொலிகண்டிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மைல்கல் வெற்றி- தேசிய பண்பாட்டுப் பேரவை
In இலங்கை February 13, 2021 12:00 pm GMT 0 Comments 393 Views
பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி 3ஆம் நாள் வவுனியாவில் நிறைவு!
In இலங்கை February 6, 2021 3:22 am GMT 0 Comments 1141 Views
பல்லாயிரமாகத் திரள்வது கட்டாயம்: காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பகிரங்க அழைப்பு!
In இலங்கை February 2, 2021 1:33 pm GMT 0 Comments 749 Views