Tag: Parliament Election 2020
-
தென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குத் தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும், அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால் அவர்களுக்கு வடக்... More
-
யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள அமரர் நடராஜா ரவிராஜ்ஜின் நினைவுத்தூபி அருகில் சசிகலா ரவிராஜுக்கு நீதிவேண்டி போராட்டம் இடம்பெற்றது. சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் இன்று (சனிக்கிழமை) இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. ... More
-
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சியினரதும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில... More
-
நடைபெற்று முடிந்துள்ள 2020, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 66 பேர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இம்முறை போட்டியிட்ட முன்னாள் நாட... More
-
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக தனது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குழறுபடி ஏற்பட்டுள்ளதா... More
-
ஊடக சந்திப்பை மேற்கொள்ளும் இறுதி நாள் இன்றையநாள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடக சந்திப்பில் அவர் கலந்துகொண்டு ... More
-
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கை நிறைவுபெற்றுள்ள நிலையில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் நிலையங்களில் உட்புற மற்றும் வெளிப்புற பாதுகாப்பு நடவடிக்கைகள... More
-
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்களிப்பு... More
-
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 360 ஆக உள்ளது. இதில் அஞ்சல் வாக்கு எண்ணிக்கையைத் தவிர்த்த... More
-
கொரோனா தொற்று உலகில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறை மீது வைத்த நம்பிக்கைக்கு நன... More
திரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள்.!
In WEEKLY SPECIAL August 9, 2020 7:47 am GMT 0 Comments 10785 Views
சசிகலாவிற்கு நீதிவேண்டி யாழில் போராட்டம்!
In இலங்கை August 8, 2020 12:11 pm GMT 0 Comments 1803 Views
தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை சமர்ப்பிக்க ஒரு வாரம் காலக்கெடு!
In இலங்கை August 8, 2020 6:45 am GMT 0 Comments 1072 Views
66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி! – முழு விபரம்
In ஆசிரியர் தெரிவு August 8, 2020 4:20 am GMT 0 Comments 2237 Views
விருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம்: தேர்தல் ஆணையாளரிடம் முறையிடத் தீர்மானம்- சசிகலா அறிவிப்பு
In ஆசிரியர் தெரிவு August 7, 2020 4:04 am GMT 0 Comments 5100 Views
இறுதி தேர்தல், இறுதி ஊடக சந்திப்பு- மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு
In இலங்கை August 6, 2020 5:44 am GMT 0 Comments 1084 Views
வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு இரு அடுக்கு விசேட பாதுகாப்பு- பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு
In இலங்கை August 5, 2020 7:05 pm GMT 0 Comments 1118 Views
மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15வீத வாக்களிப்பு: 94ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை!
In இலங்கை August 5, 2020 7:41 pm GMT 0 Comments 1108 Views
முல்லைத்தீவு வாக்களிப்பு- முழு விபரம்
In இலங்கை August 5, 2020 7:24 pm GMT 0 Comments 950 Views
தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை பதிவு- ஜனாதிபதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு
In ஆசிரியர் தெரிவு August 5, 2020 10:13 pm GMT 0 Comments 2325 Views