Tag: police

சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் 1997 அல்லது 1981 என்ற குறுகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். சுற்றாடல் அழிவு தொடர்பிலான ...

Read more

நாடளாவிய ரீதியில் 240 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 240 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஹெரோயின் 104 கிராம் 705 மில்லிகிராம், ...

Read more

யாழ்- நாவாந்துறை பகுதியில் மோதல்-இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிப்பு!

யாழ்- நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதன்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12.30க்கும் 3.00 ...

Read more

நாட்டில் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டின் இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால் ...

Read more

பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசுத் தொகை அறிவிப்பு!

மதுபோதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில் இது ...

Read more

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு-அவதானம்!

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், பல பகுதிகளிலும் போலி ...

Read more

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் உயிரிழப்பு!

கம்பஹா கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (திங்கட்கிழமை) மாலை இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ...

Read more

ஹொரணை துப்பாக்கிச்சூடு : காமயடைந்த இருவரும் உயிரிழப்பு!

ஹொரணை, தல்கஹவில பிரதேசத்தில் இன்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் உயிரிழந்துள்ளனர். ஹொரணை - தல்கஹவில பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இன்று ...

Read more

கார்த்திகை பூ அலங்கார விவகாரம் : மனித உரிமை ஆணைக்குழுவில் பொலிஸார் வாக்குமூலம்

பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்தோம் என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ...

Read more

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை!

தலைமை பொலிஸ் பரிசோதகர் சிலருக்கு இடமாற்றம் வழங்கியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன்படி சில அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் ...

Read more
Page 1 of 13 1 2 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist