வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 25 ஆவது நாளாக நேற்றைய தினமும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கல்முனை ...
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1,700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டத் ...
Read moreஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் ...
Read moreகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது தொடர்ச்சியான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று (02) 15 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இதன்போது, பிரதேச செயலகத்துக்கு ...
Read moreசம்பள பிரச்சினையை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள 10 வைத்தியசாலைகளில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை தேசிய வைத்தியசாலை, கராபிட்டிய போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா ...
Read moreசம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் தெரிவு ...
Read moreநாடளாவிய ரீதியில் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க இன்று தீர்மானம் எடுக்கப்படுமென சுகாதார சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதியை வழங்குவதற்கு நிதியமைச்சு மற்றும் சுகாதார ...
Read moreமக்கள் போராட்ட இயக்கத்தினால் நேற்று கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நால்வரை மார்ச் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை ...
Read moreசுங்க அதிகாரிகள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்க ஐக்கிய தொழிற்சங்க கூட்டணியின் 950 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ...
Read more"இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 06.30 kமணியுடன் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக" சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.