Tag: quarantine
-
மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு புதிதாக பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை கொழும்பு மாவட்டம் 01. டிசம்பர் மாதம் 21 ஆம் திக... More
-
மேல் மாகாணத்தின் சில இடங்கள் இன்று (திங்கட்கிழமை) காலை 5 மணியுடன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் வனாத்துமுல்லை கிராம சேவகர் பிரிவைத் தவிர்ந்த பொரளை, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்... More
-
களுத்துறை மாவட்டத்தின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி பண்டாரகம பொலிஸ் பிரிவின் போகஹவத்தை, பமுணுமுல்ல, கிரிமன்துடாவ, கோராவல, அடலுகம மேற்கு, கலஹாமண்டிய ஆகிய 7 பொலிஸ் பிரிவுகள... More
-
நாட்டில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கிய 25 பொலிஸ் அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கொழும்பில் 17 பொலிஸ் பிரிவுகளும் கம்பஹாவில் 7 பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்... More
-
முப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறையை நிறைவு செய்த மேலும் 38 பேர் இன்று தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அந்தவகையில் இதுவரை 64,075 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை இதுவரை நிறைவு செய... More
-
வேற்று நாடுகளிலிருந்து இருந்து மீளத் திரும்பும் பிரித்தானியர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் வழங்கும் செயற்ப்பாட்டினை இல்லாது செய்வதற்கான பரிசோதனை நடவடிக்கைகளில் பிரித்தானியா ஈடுபட்டுள்ளது. குறித்த செயற்பாடானது, பயணிகளை சொந்த இடத்துக்கு ... More
-
முப்படையினரால் முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 156 பேர் இன்று (வியாழக்கிழமை) தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைகளுக... More
-
கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முடித்த 228 பேர் இன்று தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். முப்படையினரால் பராமரிக்கப்படும் ஐந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்டுள்... More
-
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நபர்கள் உள்ள வீடுகளில், மற்றுமொரு அறிவித்தலையும் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார். சுகாதார அதிகாரிகளின் அறிவித்தல்களுக... More
-
ஹட்டன் நகரம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். அதன்படி, மீள் அறிவித்தல் வரும் வரையில் இது நடைமுறையில் இருக்கும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.... More
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன – சில இடங்கள் விடுவிப்பு
In ஆசிரியர் தெரிவு December 21, 2020 5:10 am GMT 0 Comments 516 Views
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் விடுவிக்கப்பட்டன
In இலங்கை November 23, 2020 4:52 am GMT 0 Comments 418 Views
களுத்துறை மாவட்டத்தின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன
In இலங்கை November 22, 2020 4:24 am GMT 0 Comments 514 Views
நாட்டில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன- சில இடங்கள் விடுவிப்பு
In ஆசிரியர் தெரிவு November 16, 2020 5:11 am GMT 0 Comments 655 Views
தனிமைப்படுத்தல் நடைமுறையை நிறைவு செய்த மேலும் 38 பேர் வீடு திரும்பினர்
In இலங்கை November 10, 2020 5:48 am GMT 0 Comments 360 Views
மீண்டும் பிரித்தானியா திரும்புவோருக்கு தனிமைப்படுத்தலை இல்லாது செய்ய பரிசோதனை முயற்சிகள்
In இங்கிலாந்து November 9, 2020 12:14 pm GMT 0 Comments 1132 Views
இலங்கையில் இதுவரை 63 ஆயிரத்து 439 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்
In இலங்கை November 5, 2020 11:05 am GMT 0 Comments 409 Views
தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்த 228 பேர் வீடுதிரும்பினர்
In இலங்கை November 2, 2020 8:25 am GMT 0 Comments 355 Views
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான அறிவிப்பு
In இலங்கை October 28, 2020 3:19 am GMT 0 Comments 751 Views
ஹட்டன் நகரம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு!
In இலங்கை October 27, 2020 4:58 am GMT 0 Comments 670 Views