Tag: Ranil wickramasingha

கைத்தொழில்துறையினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

நாட்டில் நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை வழங்கக்கூடிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

Read more

காலியை பிரதான சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்யத் திட்டம்!

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் காலியை பிரதான சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலி, ஹோலுவாகொட 'செரின் ரிவர் பார்க்' ...

Read more

இலவசம் தான் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம்! -ஜனாதிபதி

அனைத்தையும் இலவசமாகக் கொடுப்பதுதான் பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த “இளைஞர் எமது ...

Read more

மட்டக்களப்பில் சூரிய மின்உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகரவினால்  மட்டக்களப்பில்  சூரிய மின்சக்தி நிலையமொன்று இன்று  திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் ...

Read more

இரு புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை!

நாட்டில் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய இரண்டு சட்டமூலங்களும் எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவளுக்கான பலம் ...

Read more

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே விசேட சந்திப்பு!

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப்புக்கும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே நேற்றைய தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட ...

Read more

செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் விசேட கவனம் செலுத்தப்படும்!

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் விசேட கவனம் செலுத்தப்படுமென  ஜனாதிபதி ரணில் விக்கிரம தெரிவித்துள்ளார். இரத்மலானை லலித் அத்துலத்முதலி தொழில் பயிற்சி நிலையத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டிருந்த ...

Read more

வருமானத்தை மேம்படுத்துவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கையில் வருமானத்தை மேம்படுத்துவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இதனை சமர்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...

Read more

நலன்புரித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

எவரையும் கைவிடாத வகையில் அஸ்வெசும திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார். இதற்கு முன் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்ய ...

Read more

ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த விசேட வர்த்தமானி ...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist