Tag: Rishad Bathiudeen
-
கடந்த காலங்களில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த அடக்குமுறையாளர்கள் குறித்து சிறுபான்மை சமூகம் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கர... More
-
இனவாதிகள் சார்ந்துள்ள வேட்பாளர் வெற்றி பெறுவாராயின் இனிவரும் காலங்களில் சிறுபான்மையினரின் வாக்குப்பலம் செல்லாக் காசாகிவிடும் என அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். புல்மோட்டையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில... More
-
வெளியேற்றப்பட்ட வட.மாகாண முஸ்லிம்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அத்தோடு இழந்து போன தமது சமூகத்தின்... More
-
மன்னார், மறிச்சிக்கட்டி கமநல சேவை நிலையத்தின் திறப்பு விழாவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. மன்னார், உயிலங்குளம் பகுதியில் கமநல சேவைகள் நிலையத்... More
-
அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். தன்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிரணியினர் முன்வைத்துவருவதாக, திட்டமி... More
-
விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது, “எ... More
-
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மன்னாரில் 3000 ஏக்கர் அரச காணியை, போலி ஆவணங்கள் தயாரித்து அவரது உறவினர்கள் பலரின் பெயரில் பதிவு செய்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) 8 பேருக்கு ஆணை... More
-
நாடாளுமன்றில் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பயந்து அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மற்றொரு கறுப்பு ஜூலை கலவரத்தை தூண்டுவதற்கு முயற்சிக்கும் சில குழுக... More
-
தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன... More
-
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மற்றும் முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக மூத்த பொலிஸ் அதிகாரி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவை பொலிஸ் தலைமையகம் நியமித்த... More
ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் குறித்து விழிப்புடன் இருங்கள்-ரிசாட்
In இலங்கை November 11, 2019 11:07 am GMT 0 Comments 344 Views
சிறுபான்மையினரின் வாக்குப்பலத்தை செல்லாக்காசாக்க இனவாதிகள் முயற்சி – ரிசாட்
In இலங்கை November 5, 2019 8:57 am GMT 0 Comments 278 Views
வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களை சொந்த இடங்களில் குடியேற்றுவேன் – ரிஷாத் பதியுதீன்
In இலங்கை October 31, 2019 2:53 pm GMT 0 Comments 450 Views
கமநல சேவை நிலையத்தின் திறப்பு விழாவில் ரிஷாட் – சாள்ஸ் நிர்மலநாதன் கடும் வாய்தர்க்கம்!
In ஆசிரியர் தெரிவு August 27, 2019 4:45 am GMT 0 Comments 1493 Views
UPDATE எமக்கு பதவிகள் முக்கியமானவை அல்ல – ரிஷாட்
In இலங்கை July 3, 2019 5:05 am GMT 0 Comments 614 Views
வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும் – ரிஷாட்
In இலங்கை June 19, 2019 8:48 am GMT 0 Comments 1452 Views
நில மோசடி விவகாரம் – வெற்று ஆவணங்களில் ரிஷாட் கையொப்பங்களைப் பெற்றாரா?
In இலங்கை June 17, 2019 10:00 am GMT 0 Comments 1025 Views
நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பயந்து இராஜினாமா செய்யவில்லை – ரிஷாட்
In ஆசிரியர் தெரிவு June 5, 2019 9:24 am GMT 0 Comments 1028 Views
மரண தண்டனையை விதித்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் – நாடாளுமன்றில் ரிஷாட்
In இலங்கை June 4, 2019 3:35 pm GMT 0 Comments 1112 Views
ரிஷாட் மற்றும் முன்னாள் ஆளுநர்கள் தொடர்பான விசாரணைக்கு மூவர் அடங்கிய குழு நியமனம்!
In இலங்கை June 5, 2019 10:22 am GMT 0 Comments 799 Views