Tag: Sajith premadasa

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்!

”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப ...

Read more

நாட்டை மீட்டெடுக்க, ஏற்றுமதி சார்ந்த கல்வியே ஒரே வழி!

நாடு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்பட்டிருக்கும் நேரத்தில், இதிலிருந்து மீள்வதற்கு ஏற்றுமதி சார்ந்த கல்வியே ஒரே வழி என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ...

Read more

220 லட்சம் மக்களின் பாதுகாவலரே நாம் தான்!

”220 இலட்சம் மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நலன்களைப் பாதுகாக்கும் பாதுகாவலரே நாம் தான்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று ஐக்கிய ...

Read more

சஜித் பிரேமதாச பணத்தின் பின்னால் செல்பவரல்ல! -ஜி.எல்.பீரிஸ்

அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கி வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் ...

Read more

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

”அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் குறித்த கப்பல் தொடர்பாக இன்று கவனம் ...

Read more

உண்மைகளை வெளிப்படுத்த கால அவகாசம் கோருவது நியாயமற்றது!

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் கால அவகாசம் கோருவது நியாயமற்ற விடயமாகும்" என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து எதிர்க்கட்சித் ...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: சபையில் குரலெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் இன்று நாடாளுமன்றில் வலியுறுத்தியிருந்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” ...

Read more

தமது அரசாங்கத்தில் தேயிலை உற்பத்தி அதிகரிக்கப்படும்!

தமது அரசாங்கத்தின் கீழ் தேயிலை உற்பத்தி விவசாயிகளுக்கு உர மானியத்தை உரிய முறையில் வழங்கவுள்ளதாகவும் அதன்மூலம் தேயிலை உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாகவும்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணை வேண்டும்!

”ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணி தொடர்பாக புதிய கதைகளை வெளியிடாமல் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். அம்பலாந்தோட்டையில் ...

Read more

உயிர்த்த ஞாயிறு விவகாரம்: முன்னாள் ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை உடனடியாக வெளியிடவேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப ...

Read more
Page 1 of 14 1 2 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist