Tag: Sajith Premadhasa
-
கொரோனா அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் சேவை சென்றடையவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்... More
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் உலகிலாவிய ரீதியில் அச்சுறுத்... More
-
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கான பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு, கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நட... More
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜோ பிடனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன், 290 தொகுதிகளை கைப்பற்றி 46வது ஜனாதிபதியாகவும் இந்த... More
-
ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை மீறி அரசாங்கம் செயற்படக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டுள்ளார். அநுராதபுரத்தில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாற... More
-
20ஐ நிறைவேற்றிக் கொள்ளும் முனைப்பில் மட்டுமே அரசாங்கம் செயற்பட்டதன் விளைவாகவே, இன்று நாட்டில் கொரோனா தொற்று வீரியமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக ... More
-
பி.சி.ஆர்.இயந்திரங்களை உடனடியாக திருத்துதல் மற்றும் புதிய பி.சி.ஆர்.இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் செயற்பாட்டை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார். நாட்டில் அதிக... More
-
20ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரானவர்கள் என்பதில் இன்னும் நாம் உறுதியாகவே இருக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூற... More
-
ஈஸ்டர் தாக்குதலை இந்த அரசாங்கம், தனது அரசியல் சுயலாபத்திற்காகவே கடந்த காலங்களில் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும், இந்த நாடகத்திற்கு மக்கள் ஏமாற்றமடையக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தற்ப... More
-
மக்களுக்கு வாழவே முடியாத இந்த காலத்தில், அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து பயனில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலன்னறுவை இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறி... More
தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் சேவை சென்றடையவில்லை- சஜித்
In இலங்கை December 7, 2020 9:41 am GMT 0 Comments 483 Views
சந்திரிகா மற்றும் சஜித் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல்
In இலங்கை November 24, 2020 5:05 am GMT 0 Comments 598 Views
எதிர்க்கட்சித் தலைவருக்கும் பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு
In ஆசிரியர் தெரிவு November 13, 2020 9:37 am GMT 0 Comments 673 Views
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜோ பிடனுக்கு சஜித் வாழ்த்து
In இலங்கை November 8, 2020 6:43 am GMT 0 Comments 508 Views
மக்கள் வழங்கிய ஆணையை மீறி அரசாங்கம் செயற்படக்கூடாது- சஜித்
In இலங்கை November 2, 2020 9:58 am GMT 0 Comments 526 Views
கொரோனா தொற்று வீரியமடைந்தமைக்கு அரசாங்கமே காரணம்- சஜித்
In இலங்கை November 1, 2020 9:27 am GMT 0 Comments 578 Views
பி.சி.ஆர். இயந்திரங்களை திருத்தும் நடவடிக்கையை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும்- சஜித்
In ஆசிரியர் தெரிவு October 30, 2020 10:43 am GMT 0 Comments 696 Views
20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்
In இலங்கை October 25, 2020 4:57 am GMT 0 Comments 635 Views
அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதலை தனது அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்தியது- சஜித் குற்றச்சாட்டு
In இலங்கை October 4, 2020 5:03 am GMT 0 Comments 804 Views
மக்களுக்கு வாழவே முடியாத இந்நிலையில், அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து பயனில்லை- சஜித்
In இலங்கை September 29, 2020 11:03 am GMT 0 Comments 704 Views