Tag: Sanakian
-
மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியாது போனமைக்கு, அரசாங்கத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந... More
-
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் புலம்பெயர் தமிழர்கள் ஊடாக நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்... More
-
தமிழ் மக்கள் அபிவிருத்தியினை மட்டும்தான் விரும்புகின்றனர் என கூறியவர்களுக்கு தமிழ்த் தேசியமும் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தமி... More
-
சதியினை மதியால் வெல்ல மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்க... More
-
கிழக்கு மக்களை காப்பாற்றப்போகின்றோமென கூறி அவர்களின் வாக்குகளை சிதறடித்து, கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல் செய்யவே சில கட்சிகள் முனைகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்ப... More
-
நாட்டில் தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் மாறும்போதே தமக்கான அபிவிருத்தியை நோக்கி செல்லமுடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை)... More
-
தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை ஆளுங்கட்சியின் அற்பசொற்ப அபிவிருத்திகளை கண்டு தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட க... More
-
ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும்போது அபிவிருத்தியை மட்டும் நோக்காக கொண்டு தெரிவு செய்யக்கூடாதென இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து... More
மாவீரர் தின தடைக்கு அரசாங்கத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களும் பொறுப்புக் கூற வேண்டும்- இரா.சாணக்கியன்
In இலங்கை December 1, 2020 9:28 am GMT 0 Comments 531 Views
புலம்பெயர் தமிழர்கள் ஊடாக நாட்டை கட்டியெழுப்ப முடியும்- இரா.சாணக்கியன்
In ஆசிரியர் தெரிவு November 21, 2020 4:58 am GMT 0 Comments 455 Views
அபிவிருத்தி மட்டுமல்ல தமிழ்த் தேசியமும் முக்கியம் என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்- இரா.சாணக்கியன்
In இலங்கை September 28, 2020 11:08 am GMT 0 Comments 1105 Views
சதியினை மதியால் வெல்ல மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – இரா.சாணக்கியன்
In இலங்கை July 14, 2020 10:45 am GMT 0 Comments 632 Views
கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல் செய்யவே சில கட்சிகள் முயற்சி- சாணக்கியன்
In இலங்கை June 29, 2020 6:40 am GMT 0 Comments 1220 Views
நாட்டில் தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் மாற வேண்டும்- சாணக்கியன்
In இலங்கை June 21, 2020 6:38 am GMT 0 Comments 896 Views
தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை யாரிடமும் தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள்- சாணக்கியன்
In இலங்கை March 6, 2020 7:52 am GMT 0 Comments 710 Views
அபிவிருத்தியை நோக்காக கொண்டு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யக்கூடாது: சாணக்கியன்
In இலங்கை October 6, 2019 10:53 am GMT 0 Comments 894 Views