Tag: Selvam Adaikalanathan
-
அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கால்நடை பண்ணையாளர்களின் துன்பங்களை நிவர்த்தி செய்வதாக இருந்தால் இந்த அரசாங்கத்துடன் பேச வேண்டும், இல்லையென்றால் இந்த அரசாங்கத்தைவிட்டு வெளியில் வரவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல... More
-
முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அ... More
-
கடந்த அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முண்டுகொடுக்கவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கூட்டமைப்பு தமிழரின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இராஜதந்திர முயற்சிய... More
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனித்து செயற்படவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் இது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள அவர், கூட்டமைப... More
-
விடுதலை வேட்கையோடு உருவாக்கிய வீட்டை தமிழ்மக்கள் உடைத்தார்கள் என்ற வரலாறு உருவாககூடாதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அ... More
-
இலங்கையின் வடபுலத்தில் கொரோனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியி... More
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறும் சந்திப்பில் மக்களின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விவாதிக்கவுள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த... More
-
தொழிலாளர்கள் தங்கள் தொழில் சார் உரிமைகளுக்காக மட்டும் போராடாது அடக்குமுறை, சர்வாதிகாரத்தை எதிர்த்தும் இரத்தம் சிந்திப் போராடினார்கள் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனைத்து உ... More
-
அரசாங்கம் என்ன நோக்கத்திற்காக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியதோ அந்த நோக்கம் மறுக்கப்படுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், மரக்கறி வகைகள் மற்றும் கடல் உணவுகள் நேரடியாக மக்களுக்குச் செ... More
-
தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் ஊடாக தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களையும் சோதனைச் சாவடிகளையுமே அதிகரிக்க முடியும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்... More
மக்களின் பிரச்சினைகள் குறித்து மௌனம் காப்பவர்கள் அரசாங்கத்தைவிட்டு வெளியில் வரவேண்டும் – செல்வம்
In இலங்கை December 14, 2020 7:35 am GMT 0 Comments 720 Views
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் – செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்
In இலங்கை October 13, 2020 4:04 am GMT 0 Comments 1498 Views
கடந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கவில்லை: இராஜதந்திரமே நடந்தது- செல்வம் எம்.பி.
In ஆசிரியர் தெரிவு September 18, 2020 12:17 pm GMT 0 Comments 2021 Views
கூட்டமைப்பை பிரிக்கும் நோக்கம் இல்லை – செல்வம்
In இலங்கை August 11, 2020 2:37 pm GMT 0 Comments 1898 Views
விடுதலை வேட்கையோடு உருவான வீட்டை உடைப்பது வரலாற்றுப்பிழை- செல்வம்
In இலங்கை July 26, 2020 4:31 pm GMT 0 Comments 757 Views
கொரோனாவை காரணம் காட்டி வடக்கில் இராணுவம் குவிப்பு-செல்வம்
In இலங்கை May 30, 2020 6:33 am GMT 0 Comments 1203 Views
தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளை பிரதமரிடம் எடுத்துச் செல்லும் கூட்டமைப்பு!
In ஆசிரியர் தெரிவு May 3, 2020 9:32 am GMT 0 Comments 1271 Views
அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க உறுதியேற்போம்- செல்வம் மே தின வாழ்த்து!
In இலங்கை May 1, 2020 9:46 am GMT 0 Comments 879 Views
மக்களின் பாதுகாப்புக்காகவே ஊரடங்கு: ஆனால் தளர்த்தப்பட்டவுடன் அனைத்தும் வீணாகின்றன- செல்வம்
In இலங்கை March 25, 2020 9:24 am GMT 0 Comments 1221 Views
தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்தால் தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களே தலையேடுக்கும்- செல்வம் எம்.பி.
In ஆசிரியர் தெரிவு February 14, 2020 6:22 am GMT 0 Comments 1105 Views