Tag: Senthil Thondaman

தமிழ் வேட்பாளர் தொடர்பில் செந்தில் தொண்டமானின் கருத்து!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து ...

Read more

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி – செந்தில் விசேட சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரே தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானைச் சந்தித்துக் கலந்துரையாடினர். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு ...

Read more

கிழக்கில் அதிபர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இன்று நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நியமனங்கள் வழங்கும் ...

Read more

முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்தால் தேரரும் கைது செய்யப்படலாம்? : ஆளுநர் செந்தில்!

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...

Read more

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில்  தீ விபத்து – கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரை

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில்  தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ...

Read more

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்! -ஆளுநர் செந்தில்அறிவுரை-

”அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்” என மீனவர்களுக்கு ஆளுநர் செந்தில் செந்தில் தொண்டமான்  அறிவுரை வழங்கியுள்ளார். திருகோணமலையில் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய ...

Read more

கிழக்கு ஆளுநருடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் விசேட சந்திப்பு!

கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன ...

Read more

கிழக்கு மாகாண ஆளுநரினால் பண்னையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை கிழக்கு மாகாண ஆளுநனர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார். மட்டக்களப்பு கால் நடை திணைக்களத்தில் ...

Read more

நிந்தவூரில் பாலர் பாடசாலை கட்டடத் தொகுதியை திறந்துவைத்தார் கிழக்கு ஆளுநர் !

உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் LDSP நிகழ்ச்சி திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட பாலர் பாடசாலையின் இரண்டாம் மாடி கட்டிடத்தொகுதி கிழக்கு மாகாண ஆளுனரினால் திறந்து வைக்கப்பட்டது. நிந்தவூரில் 9.4 ...

Read more

விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்பு!

கதுருவெல, மன்னம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். பொலன்னறுவை ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist