அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றிய முன்னாள் உறுப்பினர்களை கொலை செய்வதை நிறுத்துமாறு அமெரிக்காவும் பல நட்பு நாடுகளும் தலிபான்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. முன்னாள் அரசாங்கத்திற்கோ அல்லது பாதுகாப்புப் ...
Read moreஆப்கானிஸ்தானில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேல்நிலை பாடசாலைகளில் பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். அத்தோடு கற்பித்தல் நடவடிக்கைகளில் பெண் ஆசிரியர்கள் பங்குகொள்ள முடியாது எனவும் ...
Read moreஆப்கானிஸ்தானில் இருந்து மேலதிக வெளியேற்ற நடவடிக்கை குறித்து தலிபான்களுடன் பிரித்தானியா பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் பிரிட்டன் அதிகாரிகள் மற்றும் மூத்த தலிபான் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் டோஹாவில் ...
Read moreகாபூலில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர தயாராகி வருவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ...
Read moreஅரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு ஆப்கானிஸ்தானின் இறுதி பெரிய நகரான மசார்-இ-ஷெரீப்பை தலிபான் போராளிகள் கைப்பற்றியுள்ளனர். உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைகளுக்கு அருகில் உள்ள பெரிய பொருளாதார ...
Read moreஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான குண்டூசை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நகரத்தின் விமான நிலையம் தவிர மற்ற அனைத்தும் தீவிரவாத கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ளதாக உள்ளூர் ...
Read moreஆப்கானிஸ்தானின் காபூலில் அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக ஆப்கானிஸ்தான் தகவல் ...
Read moreவடக்கு ஆப்கானிஸ்தான் குண்டூஸ் மாகாணத்தில் தலிபான் இயக்கத்தின் உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு ஆப்கானிய வீரர்களும் தேசிய பாதுகாப்பு பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அலியாபாத் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.