அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!
2024-03-29
”இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும்” எனக் கோரி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானியாவில் ...
Read moreபிரசித்தி பெற்ற லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயத்தின் 22வது மகோற்சவப் பெருவிழா அண்மையில் நடைபெற்றது. இத்தேர் திருவிழாவின் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ...
Read moreஇலங்கையில் குற்றமிழைக்கும் படையினரும், அரசியல்வாதிகளும் என்றும் தண்டிக்கப்படுவதில்லை. இந்த செயற்பாடு மாறும் வரையில், ஜனநாயக ரீதியில் இலங்கை செயற்பட போவதில்லை என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித ...
Read moreபிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத் உயிரிழந்து இன்றுடன்(9) ஒருவருடம் பூர்த்தியாகின்றது. சுமார் 70 ஆண்டுகளாக பிரித்தானியாவின் மகாராணியாகத் திகழ்ந்து வந்த அவர் கடந்த ஆண்டு, தனது ...
Read moreரஷ்யாவைச் சேர்ந்த வாக்னர் கூலிப்படையைத் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கவுள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரேன், சிரியா, மாலி போன்ற நாடுகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ...
Read moreவாக்னர் ஆயுதப் படையினரை பிரித்தானியா பயங்கரவாத குழுவாக அறிவித்து அதற்கு தடைவிதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வாக்னர் ஆயுதப் படையினரின் சொத்துக்களை பயங்கரவாத சொத்து என வகைப்படுத்தி அவற்றை ...
Read moreபிரித்தானியாவில் வைத்தியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் தற்போது முதலாம் ஆண்டு பயிற்சி வைத்தியர்களுக்கு 10.3 சதவீதமும், இளநிலை வைத்தியர்களுக்கு 8.8 சதவீதமும், மருத்துவ ஆலோசகர்களுக்கு ...
Read moreகுழந்தைகளைப் பெற்றெடுக்கும் அல்லது தத்தெடுக்கும் தமது ஊழியர்களுக்கு விசேட சலுகைகளை வழங்க லண்டனைச் சேர்ந்த ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் (Standard Chartered) என்ற வங்கி திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் உலகம் ...
Read moreபிரித்தானிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த `கிளேர் கோடின்ஹோ` என்பவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த பென் வாலேஸ் தனது பதவியை இராஜினாமா ...
Read moreமறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் மூன்று ஆடைகள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏலத்திற்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலியன்ஸ் என்ற ஏல நிறுவனத்தினால் அடுத்த மாதம் 6-ம் திகதி ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.