வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பாலித தெவரப்பெருமவின் உடல் நல்லடக்கம்!
2024-04-19
வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள், வைத்தியசாலை முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். நாட்டில் வைத்தியர்களுக்கு நிலவிவரும் பற்றாக்குறை காரணமாகவும் தரமற்ற மருந்துகளின் இறக்குமதியினாலும் சுகாதாரத்துறை ...
Read moreமகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 102 ஆவது ஆக்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நினைவுதினம் வவுனியா நகரசபை ஏற்பாட்டில் குருமண்காட்டில் உள்ள பாரதியாரின் திருவுருவச்சிலைடியில் ...
Read moreவவுனியாவில் இன்று பொலிஸாருக்கு எதிராக, பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் முன்பாக மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவுக்கு பௌத்தர்களை யாத்திரைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பணமோசடி ...
Read moreவவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தமொன்று நேற்றைய தினம்(22) கைச்சாத்திடப்பட்டுள்ளது. வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், வியாபார ...
Read more”விடுதலைப்புலிகளின் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு ...
Read moreஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக அண்மையில் வவுனியா மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவச ...
Read moreவிளையாட்டு துறை மேம்படுத்தல் நிகழ்ச்சி திட்டத்திற்கான ஒப்பந்தம் இன்று வவுனியா பல்கலைக்கழகத்தில் கைச்சாத்திடப்பட்டது. விளையாட்டுதுறையினை அபிவிருத்தி செய்தல் மற்றும் சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கில் ...
Read moreவடக்கு மருதொடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று(16) காலை காட்டு யானையொன்று புகுந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் ஒன்றினைந்து குறித்த ...
Read moreவவுனியாவில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற நகைத் திருட்டுக்களுடன் தொடர்புடைய 6 பேரை நெளுக்குளம் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து கார் மற்றும் ...
Read moreஉணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கிய மக்களிற்கான உலக உணவுத் திட்டத்தின் ஊடாக உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு வைரவபுளியங்குளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.