Tag: warning

பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு இரு நாடுகள் குறித்து எச்சரிக்கை!

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு எகிப்து மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வது தொடர்பில், பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் ...

Read more

13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை-வளிமண்டலவியல் திணைக்களம்!

13 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக ...

Read more

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் ...

Read more

தோல் நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை – தோல் மருத்துவர்கள்!

நாட்டில் மக்களிடையே தோல் நோய்கள் பரவும் நிலை அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தோல் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் அதன்படி இந்த நிலை தற்போது தொற்று நோயாக மாறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ...

Read more

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பதுளை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ...

Read more

பிலிப்பைன்ஸின் மீண்டும் நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸின் மிண்டானாவில் 6.8 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன குறித்த நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஏற்பட்டுள்ளது இதன்போது கட்டிடங்கள் ...

Read more

இன்று முதல் மழை குறைவடையும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மழை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனிடையே, 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை ...

Read more

சிறுவர்கள் மத்தியில் பரவும் நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை!

மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்கள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை கை-கால் ...

Read more

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, ...

Read more

மண்சரிவால் இருவர் உயிரிழப்பு!

மண் சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை)  ஹாலிஎல பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக குறித்த இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist