மியன்மாரின் மியாவாடி இணையக் குற்றப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 08 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த UL 403...
Read moreஅயோத்தி ஸ்ரீ ராம நவமி தினமான நேற்று, அயோத்தி ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது, சூரியனின் ஒளிக்கற்றைகள் நேரடியாக பட்டுள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், ஸ்ரீராமர் நெற்றியில் திலகம்...
Read moreஇந்தியாவில் தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாளை (19) ஆரம்பமாகின்றது. நாடு முழுவதும் பல கட்டங்களாக நடைபெற்றும் வரும்...
Read moreவவுனியா,செட்டிக்குளம் - மன்னார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள 16 தொலைத்தொடர்பு கம்பங்களைக் காட்டு யானைகள் இன்று(18) சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா செட்டிக்குளம் மன்னார் வீதியில் பறையனாளங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு...
Read moreயாழ்ப்பாணம் - நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். குறித்த பெண்ணுக்கு நேற்றைய தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில்...
Read moreஅயோத்தி ஸ்ரீ ராம நவமி தினமான நேற்று, அயோத்தி ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது, சூரியனின் ஒளிக்கற்றைகள் நேரடியாக பட்டுள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், ஸ்ரீராமர் நெற்றியில் திலகம்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது அதன்படி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று...
Read moreமகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நாளை ஆரம்பமாகி மே 20-ஆம் திகதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மும்பை புறநகர்...
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1,700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டத்...
Read moreஅண்மைக்கால மரணங்களுக்கு மாரடைப்பே பிரதான காரணமாக அமைவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் இயக்குநரகத்தின் விசேட நிபுணர் ஷெரில் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...
Read moreநாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில்...
Read moreகொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube) போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.