அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது – நீதிமன்றம்!
In இந்தியா April 25, 2019 6:42 am GMT 0 Comments 1841 by : Krushnamoorthy Dushanthini

பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று(வியாழக்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நீதித்துறை மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கடுமையான முடிவு எடுக்கப்படும் என அறிவித்த நீதிமன்றம், வசதி படைத்தவர்களும், அதிகாரம் மிக்கவர்களும் நெருப்புடன் விளையாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.இதேவைளை இவ்வாறான குற்றச்செயல்களை செய்பவர்களை கண்டுப்பிடிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரிடம் உதவியாளராக பணிப்புரிந்த 35 வயது பெண் ஊழியர் ஒருவர் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா