அபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்! – IMF எச்சரிக்கை
உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
உலக நாடுகளின் பொருளாதார உற்பத்திகள் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் பிரகாரம், உலகளாவிய பொருளாதார உற்பத்தியானது கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.2 வீதமாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அந்தவகையில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியானது 3.3 வீதமாக காணப்படுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் தற்போது நிலவும் வீழ்ச்சியானது எதிர்கால பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பொருளாதார வளர்ச்சி செல்லுமானால் 2020ஆம் ஆண்டு 3.6 வீத வளர்ச்சியினையே எதிர்பார்க்க முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.3 வீதமாக அமைந்துள்ளதுடன் ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 0.1 வீதத்தால் உயர்வடைந்துள்ளது. மேலும் 2020ஆம் ஆண்டு 6.1 வீதமாக காணப்படும் எனவும் அறிக்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீனாவின் நிதிக்கொள்கையின் வரிகுறைப்புக் காரணமாக அதன் பொருளாதார உற்பத்தி வளர்ச்சியடைந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்