அரசியலில் களம் இறங்கும் நயன்தாரா!
In சினிமா May 8, 2019 9:44 am GMT 0 Comments 1510 by : adminsrilanka

நடிகை நயன்தாரா விரைவில் அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சினிமா மற்றும் தனி வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல ஜோதிடர் ஒருவரிடம் கலந்து ஆலோசித்த பிறகே, அடுத்தகட்ட முடிவை எடுக்கின்றார் நயன்தாரா.
அரசியலில் இறங்கினால் எதிர்காலம் எப்படியிருக்கும் எனத் தனது ஜாதகத்தைக் கொடுத்து ஆலோசனை நடத்தியிருக்கின்றார். ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த ஜோதிடர், ”அரசியலில் பிரமாதமான எதிர்காலம் இருக்கின்றது. இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம். அரசியலில் இறங்குவதற்கான கால நேரம் பார்த்து கணித்துச் சொல்கின்றேன். அப்போது தீவிர அரசியலில் இறங்கலாம்” என கூறியுள்ளார்.
நயன்தாரா பற்றிய ராதா ரவியின் சர்ச்சை பேச்சுக்குப் பிறகு, காஞ்சிபுரம் சென்று மீண்டும் ஜோதிடரைச் சந்தித்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை
-
கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா
-
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு
-
தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச
-
ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La
-
தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள
-
நாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்
-
இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்