அ.தி.மு.க வை யாராலும் அழிக்க முடியாது: பன்னீர்செல்வம்
In இந்தியா April 9, 2019 6:07 am GMT 0 Comments 2499 by : Yuganthini
அ.தி.மு.க.வினை எந்தவொரு சக்தியாலும் அழிக்க முடியாதென தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கம்புனரி, சிவகங்கையில் நேற்று (திங்கட்கிழமை) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்போதே ஓ.பன்னீர் செல்வம் இதனை கூறியுள்ளார்.
தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள், அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்கு பல சதித்திட்டங்களை தீட்டிய போதும், அவைகளையெல்லாம் முறியடித்து ஒன்றரை கோடிக்கு மேற்பட்ட தொண்டர்களை கொண்ட சிறந்த கட்சியாக எமது கட்சி திகழ்கின்றெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் எமது கட்சியின் திடத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாதெனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்ச
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 22ஆயி
-
இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தமாக தடை விதித்துள்ளது. இதன்படி Tiktok, WeChat,
-
பேரழிவுகரமான கொவிட்-19 எழுச்சிக்கு மத்தியில் போர்த்துகலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனா
-
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான ஆறு நாட்களில் பதிவான 427 வீதி விபத்துக்களி
-
இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின கொண்டாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், ஜனா
-
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்
-
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் எரிசக்தி – மீ
-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியை நோக்கி ட்ராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். சிங
-
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகாிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்