ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப்: இலங்கைக்கு முதல் பதக்கம்

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
ஆடவருக்கான 55 கிலோ எடைப்பிரிவில் டிலந்த இசுரு குமார இலங்கைக்கு முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கத்தினை வென்று கொடுத்துள்ளார்.
Snatch முறையில் 105 கிலோகிராமை தூக்கிய டிலந்த இசுரு, Clean and Jerk முறையில் 135 கிலோகிராமை தூக்கி வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.
சீனாவின் நின்போவில் நடைபெறும் இந்த பளுதூக்கல் போட்டிகளில் இலங்கை சார்பாக 4 வீரர்களும், 2 வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டிகளானது 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் விழாவிற்கான தகுதிகாண் போட்டிகளாக நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம