ஆதாரங்கள் இல்லாததால் தாக்குதல்தாரிகளை கைது செய்ய முடியவில்லை – பிரதமர்
In இலங்கை April 26, 2019 5:12 am GMT 0 Comments 2309 by : Krushnamoorthy Dushanthini

ISIS அமைப்பில் இணைந்துக்கொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அறிந்திருந்த போதிலும் வெளிநாட்டு தீவிரவாத அமைப்பில் இணைவது சட்டவிரோதமற்றது என்பதால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நான் பதவியில் இருந்து விலகுவது குறித்து தீர்மானிக்கவில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் 300இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன் 500இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு ISIS அமைப்பினர் பொருப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்த
-
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத்
-
கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவ
-
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ. இராசமாணிக்கத்தின் 108 ஆவது ஜனனதினம் நேற்று(புதன்க
-
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழ
-
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(புதன்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹா
-
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, உள்ளிட்ட படங்
-
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குற
-
திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை ‘அதானி’ குழுமத்துக்கு ஒப்படைக்கும்