ஆபத்தான போதைப் பொருள்களுடன் ஹமில்டனில் ஒருவர் கைது!

ஆபத்தான போதைப் பொருள்களான பெண்டன்ல் மற்றும் கொக்கேயினும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹமில்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் 32 வயதான ஆண் ஒருவர் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் டவுன்ரவுண் செயிண்ட் கெத்தரினஸ் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயகரா பொலிஸார் கூறுகையில், 2700 டொலர்கள் பெறுமதியான பெண்டன்ல் துண்டுகளும், 3100 டொலர்கள் பெறுமதியான கொக்கேயின் துண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் மீது இரு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ