ஆரம்பத்திலேயே தண்டனை வழங்கியிருந்தால் பாரிய அழிவு ஏற்பட்டிருக்காது என்கிறார் மஹிந்த!
In இலங்கை April 28, 2019 10:42 am GMT 0 Comments 2023 by : Jeyachandran Vithushan

குற்றவாளிகளுக்கு ஆரம்பத்திலேயே தண்டனை வழங்கியிருந்தால் நாட்டில் பாரிய அழிவு ஏற்பட்டிருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதல் பின்னணியில் இருக்கும் குற்றவாளிகளை கண்டும் காணாமல்போல் இருந்தமையே இதற்கான காரணமாகும் எனவும் குற்றம் சாட்டினார்.
நாட்டில் தற்போது இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை போக்க தேசிய நல்லிணக்கம் போன்று மத நல்லிணக்கமும் மிகவும் அத்தியாவசியமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற பின்னர் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்படாமல் அதனை ஆலோசனை மற்றும் உபதேசங்கள் மூலம் தடுத்து நிறுத்த பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை செய்த பணி மிகவும் போற்றத்தக்கது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இல்லாவிட்டால் இன்று பாரியதொரு அழிவை நாடு எதிர்கொண்டிருக்கும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை
-
கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா
-
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு
-
தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச
-
ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La
-
தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள
-
நாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்
-
இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்