ஆர்டிக் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கம் தொடர்கின்றது

ஆர்டிக் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மெக்கேய் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஆர்டிக் பகுதியை தக்க வைத்துக்கொள்வதற்கு கனடா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து கவனஞ்செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடா தனது எல்லைகளை பாதுகாத்துக் கொள்வதில் அதிக முனைப்பு காட்டத் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
உத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) செயற்பட
-
தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்த அவசர
-
கொரோனா தடுப்பூசிகளை பெற்றவர்களால் கொரோனா தொற்று பரவக் கூடும் என இங்கிலாந்தின் பிரதி தலைமை மருத்துவ அ
-
அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவ
-
சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் 09 பேர் கைது செய்யப்பட்
-
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் இருந்து ஒரு சுரங்கத் தொழிலாளி மீட்கப்பட்டு சிகிச்
-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 326 பேர் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வ
-
46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடமிருந்து இலங்கை பற
-
தமிழை மத்திய அரசும் பிரதமரும் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ள